ராமேஸ்வரம்: இலங்கையில்
தமிழர் படுகொலையைத்
தடுக்காவிட்டால்,
விபரீதவிளைவுகள்
ஏற்படும்.
இல்லாவிட்டால், ராமேஸ்வரம்
வரை வந்தவர்கள்
இலங்கைக்கு
வரவும் தயங்கமாட்டோம்,
எனஇலங்கை
அரசுக்கு
தமிழ் திரை உலகத்தினர்
எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
திரை உலகதமிழ் இனஉணர்வு குழு சார்பில்
இந்தகோரிக்கையை
வலியுறுத்தி
ராமேஸ்வரத்தில்
நேற்று மாலை பிரமாண்டபேரணி நடந்தது.பின்னர் மாலையில்
ராமேஸ்வரம்
பஸ் நிலையம்
அருகே உள்ளகிழகாடு
மைதானத்தில்
மாபெரும்
கண்டனபொதுக்கூட்டம்
நடைபெற்றது.
அதில் பேசியோர்
கூறியதாவது:
கவிஞர் வைரமுத்து:
இலங்கை நமது மண்.
நமது தமிழ்
மன்னர்கள்
ஆண்டபூமி.அது தமிழர்களுக்கு
சொந்தமானமண்.இலங்கையிலும், மதுரையிலும்
உள்ளபடிகபாறைகளை ஆய்வு செய்தபோது
அவை ஒரே
மண்சார்ந்தநிலத்தில்
உருவானவைதான்
என்று தெரியவந்தது.
நிலவில் இருப்பது
என்னஎன்பதை
அறிந்துகொள்ள
3 லட்சத்து
44 ஆயிரத்து
400 கிலோ மீட்டர்
தூரத்தில்
உள்ளநிலாவுக்கு
வருகிற 22ம்
தேதி நாம்
விண்கலத்தை
ஏவுகிறோம்.ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளஇலங்கையில்
நடப்பது என்னஎன்பதை
அறிந்து கொள்ளாமல்
இருக்கிறோம்.
எங்கள் தமிழ்
குலப் பெண்களை சிவகாசி பட்டாசுபோலவெடிவைத்து
கொல்கிறது
சிங்களராணுவம்.அங்கு சிறுவர்கள்,
சிறுமிகள்
மீது கூடஅடக்குமுறை
கையாளப்படுகிறது.
கடைசித் தமிழன்
உயிருடன்
இருக்கும்
வரை இலங்கை
தமிழர்களை
அனாதையாகவிடமாட்டோம்.அடுத்தஆண்டு நடக்கும் தேர்தலில்
வெற்றிபெறதமிழர்களை
அழிப்பதை
லட்சியமாகக்
கொண்டுள்ளார்
ராஜபக்சே.அதற்காகஉங்கள் ஓட்டுபெட்டிகளில்
எங்கள் தமிழர்களின்
தலை, வாக்குகளாகவிழவேண்டுமா?.
இந்தியஅரசு இலங்கை ராணுவத்துக்கு
ராடார் கருவிகளை கொடுப்பதாககூறுகிறார்கள்.தொழில் நுட்பங்கள்
குறித்து
அவர்களுக்கு
விளக்கம்
அளிக்கநமது ராணுவஅதிகாரிகளை
அனுப்புவதாகவும்
கூறுகிறார்கள்.இதனை உடனே நிறுத்துங்கள்.
தமிழினப் படுகொலையைத்
தடுத்து நிறுத்தஐ.நா.சபை கொழும்பிலும்,
யாழ்ப்பாணம்
மற்றும் கிளிநொச்சியிலும்
கிளைகளை தொடங்கவேண்டும்.
தனது ஒட்டுமொத்தபொது வாழ்க்கையை
பணயம் வைத்து இலங்கை தமிழர்களை
பாதுகாக்கபோராடும்
தமிழகமுதல்வரின்
கரத்தை இந்தகலைஞர்கள்
குடும்பம்
வலுப்படுத்தவேண்டும்
என்றார்.
வடிவேலு:
நமது கோபம்
எல்லாம் நமது நடிகர்களை
நோக்கி போய்விடுமோ
என்று எனக்கு பயமாகஇருக்கிறது.
நமது கோபத்தை
அவர்கள் மீது காட்டவேண்டியதே
இல்லை.கடந்த 2 நாட்களுக்கு
முன்பு தமிழ் ஈழத்தினர்
படும் துயரங்களை
இன்டர்நெட்
மூலம் வீடியோவில்
பார்த்தேன்.அதில் பெண்களின்
மார்பகத்தை
அறுத்து கொலை செய்கிறார்கள்.பள்ளிக்கு செல்லும்
குழந்தைகள்
எலும்புக்
கூடுகளாகஆக்கப்படுகிறார்கள்.தயவு செய்து
இதற்கெல்லாம்
ஒரு முடிவு
கட்டுங்கள்.
கர்நாடகா, ஆந்திரா,
கேரளாவில்
போய் வேறு
மாநிலத்தவர்கள்
ஆட்சி செய்யமுடியாது.ஆனால் தமிழ்நாட்டில்
அவர்கள் வந்து ஆட்சி
செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.வீட்டுக்குள் வேறு மொழியை பேசும் அவர்கள் இந்ததமிழனின்
வீட்டு மேலேயே கல்லைக்கொண்டு
அடிக்கிறார்கள்.அந்தவிஷயம்
வேறு.ஈழத்தில் மடிந்துள்ளதமிழர்கள்
சாகவில்லை.விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும்
புலியாகஉருவெடுப்பார்கள்.
ராம.நாராயணன்:
ராமேஸ்வரத்தில்
இருந்து மீன்பிடிக்ககடலுக்குள்
சென்று இலங்கை ராணுவத்தின்
துப்பாக்கி
சூட்டினால்
பாதிக்கப்படும்
மீனவர்களை
காப்பாற்றுவதற்காகஆம்புலன்சு
வசதிகேட்டு
பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு
கொடுத்துள்ளார்.
அனைத்து சங்கங்களின்
ஒப்புதலுடன்
அதனை நிறைவேற்றுவோம்.அகதிகளாகவந்தவர்களுக்கு
ரூ.6 லட்சம்
செலவில் வேட்டி-சேலைகளை
வழங்கினோம்.தொடர்ந்து இதுபோலவே
அவர்களுடன்
இணைந்திருப்போம்.அவர்களுக்கும் எங்களுக்கும்
உள்ளது அண்ணன்-தம்பி
உறவு.இது
உணர்ச்சி
உள்ளவர்களின்
உரிமைகாக்கும்
போராட்டம்.நல்லவன் போல் நடிக்கும்
ராஜபக்சேவின்
நடவடிக்கைகளை
பொறுக்கமாட்டோம்,
பொங்கி எழுவோம்.
விஜயடி.ராஜேந்தர்:
இனஉணர்வு
என்றஆயுதத்தை
கையில் எடுத்து தமிழர்களை
அழிக்கும்
ராஜபக்சேவை
நாம் வீழ்த்தவேண்டும்.
நான் சொல்வதற்காகஇயக்குனர்கள்,
தயாரிப்பாளர்கள்
யாரும் வருத்தப்படக்கூடாது.ராமேஸ்வரத்துக்கு இந்தபோராட்டத்தில்
கலந்து கொள்ளவரவேண்டும்
என்று சொன்னார்கள்.அதனால் நான் நடிகனாகவரவில்லை.ஒரு தமிழனாகவந்தேன்.
சிலர் வரவில்லை
என்று எனக்கு ஒருபுறம் ஆதங்கம்.மறுபுறம் ஆனந்தம்.இது தமிழர்
படை.சிலரின் கேள்விக்கு
இதுதான் விடை.தமிழினமே ராமேசுவரம்
கடல் அலையாய்
எழும்பினால்
தாங்காது
உங்கள் பூமி.அனைத்து கட்சி
கூட்டத்துக்கு
சிலர் போகவில்லை
என்று கூறினார்கள்.ஆனால் அங்கு
சென்று ஆதங்கப்பட்டு
தலைமை எதிர்ப்பாளர்
என்று முதல்வர் சொல்லும் வகையில் நான் பேசினேன்.
சிலநடிகர்கள்
இங்கு வரவில்லை.பாதுகாப்பு இருக்காது
என்று கூறுகிறார்கள்.அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.உன் மக்களிடமே
பாதுகாப்பு
கேட்டால்
நீ ஹீரோவா?இல்லை ஜீரோவா? .
மனிதசங்கிலி
போதாது.ஆட்சியை இழந்தாலும்
பரவாயில்லை.உங்கள் காலத்தில்
தமிழ் ஈழம் பிறக்கவேண்டும்.
கே.எஸ்.ரவிக்குமார்:
இலங்கையில்
நடக்கும்
அநியாயங்களை
தட்டிக் கேட்கவும்,
நியாயம் கேட்கவும்
நாம் இங்கு
வந்துள்ளோம்.
மேலும் பாதிக்கப்படும்
நம் தமிழ்
மக்களுக்கு
உணர்வுபூர்வமாகஆறுதல் கூறவும் கூடி உள்ளோம்.
தமிழர்களானஉங்களுக்கு
காயம் ஏற்படுத்தும்
அரசு நீடிக்காது.உங்கள் காயங்களை
ஆற்றும் பணிகள் விரைவாகநடக்கிறது.எதிரிகளே உங்களுக்கு
ஓர் எச்சரிக்கை
தமிழர்களுக்கு
தொடர்ந்து
விபரீதம்
நடந்தால்
தமிழகம் ராமேசுவரத்தின்
கரையை நிச்சயம் தாண்டும்.
சேரன்:
ஈழத்தில்
30 வருடமாகதமிழர்கள்
கொல்லப்பட்டு
வருகிறார்கள்.
இதனை நமது வீட்டில் நடக்கும் பிரச்சினையாக,
சகோதரத்துவத்துடன்
பார்த்திருந்தால்
இந்தபிரச்சினை
எப்போதோ முடிந்து இருக்கும்.ஆனால் அப்படியாரும்
பார்க்கவில்லை.
ஒரு தீவில்
44 இந்தியர்களை
தீவிரவாதிகள்
பிடித்து
வைத்துக்
கொண்டார்கள்
என்பதற்காகஅவர்களை விடுவிக்கஇந்தியஅரசு ராணுவத்தையே
அனுப்பி வைக்கிறது.
ஆனால் நமது பக்கத்தில்
இருக்கும்
இலங்கையில்
நடக்கும்
பிரச்சினையில்
எந்தவிதநடவடிக்கையையும்
எடுக்கஅரசு மறுக்கிறது.தமிழ் ஈழத்தை
பற்றி இயக்குனர்களாகியநாங்களோ, அரசியல்வாதிகளோ
பேசுவதால்
எந்தமுடிவும்
ஏற்பட்டு
விடப் போவதில்லை.நம்முடையகுரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.ஒவ்வொரு நடிகனும்
தங்களது ரசிகர்கள்
மன்றம் மூலம் ஈழத்தில்
தமிழர்கள்
படும் துன்பங்களை
ஐ.நா.சபைக்கு
தந்தியாகஅனுப்பவேண்டும்.
சீமான்:
இந்தகூட்டத்தை
ராமேசுவரத்தில்
ஏன் நடத்துகிறோம்
என்றால், இங்கிருந்து
16 கிலோ மீட்டர்
தூரத்தில்
உள்ளஇலங்கைக்கு
நாம் செல்வது
பெரியவிஷயமல்லஎன்று சிங்களவெறியர் ராஜபக்சேவுக்கு
தெரியப்படுத்தவே.
இங்குள்ள 6 கோடி தமிழர்களும்
கடல்தாண்டி
வருவார்கள்.பர்மாவில் தமிழனை
அடித்தார்கள்.பம்பாயில் தமிழனை
அடித்தார்கள்.மலேசியாவில் தமிழனை
அடித்தார்கள்.கேரளா, கர்நாடகா,
ஆந்திராவில்
தமிழர்களை
அடித்தார்கள்.ஆனால் நம்மை
அடித்தவர்களை
திருப்பி
அடித்தஒரே இடம்
தமிழ் ஈழமண்தான்.அதை எப்படி
நாம் வன்முறை
என்று சொல்லமுடியும்?
இந்தியாவில் தமிழர்களோ,
கன்னடர்களோ
பிரதமராகலாம்
எனஅரசியல்
சட்டத்தில்
இடம் உள்ளது.ஆனால் இலங்கையில்
ஈழத் தமிழர்
ஒருபோதும்
அதிபர் ஆகமுடியாது.ஏனெனில் ஈழத் தமிழர் அதிபராவதற்கு
அந்தநாட்டு
சட்டத்தில்
இடம் இல்லை.உலகத்தில் உள்ளஅனைத்து நாட்டிலும்
தமிழர்கள்
இருக்கிறார்கள்.ஆனால் தமிழர்களுக்கென்று
ஒரு நாடு
இல்லை.
ஈழத் தமிழனை
வேரோடு அழித்து விடலாம் என்று இலங்கை
அரசு நினைத்துக்
கொண்டு இருக்கிறது.ஆனால் அது ஒரு போதும்
அது நடக்காது.
தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது.அங்கு போக்குவரத்து
துறை, தொழில்
துறை, மருத்துவத்
துறை எனஅனைத்து துறையும் சிறப்பாகசெயல்பட்டு
வருகிறது.அங்கு எல்லை
விரிவாக்கமும்,
சர்வதேசஅங்கீகாரம்தான்
கிடைக்கவேண்டும்.
சர்வதேசஅங்கீகாரம்
கிடைக்கஉலகில் பரந்து விரிந்துள்ளதமிழர்கள்
அனைவரும்
ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்.புரட்சி வெல்லும்.தமிழ் ஈழம் வெல்லும்.
ஆர்.கே.செல்வமணி:
பாகிஸ்தான்
சிறையில்
உள்ளஇந்தியதூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காகநமது நாடாளுமன்றத்தில்
பேசுகிறார்கள்.
ஆனால் தமிழகமீனவர்களை
சிங்களராணுவம் கொன்று குவிப்பதை
பற்றி இந்தியஅரசு கேட்கமறுக்கிறது.
நமக்கு துரோகம்
செய்பவர்கள்
வெளியில்
இல்லை.நம்முடன் இருந்து
கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள்.
அமீர்:
இந்தமேடையில்
ஒலிக்கும்
குரல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு
மரணஓலமாககேட்கட்டும்.
அங்குள்ளதமிழர்களுக்கு
நிம்மதி அளிக்கட்டும்.30 ஆண்டுகளுக்கு
மேலாகஇலங்கையில்
தொடர்ந்து
வெடிசத்தம்
கேட்கிறது.அங்கிருந்து பலவெளிநாடுகளுக்கு
தமிழர்கள்
அகதிகளாகசெல்கிறார்கள்.
இலங்கை தமிழர்களின்
பிரச்சினை
இந்துக்களின்
பிரச்சினை,
முஸ்லிம்களின்
பிரச்சினை,
கிறிஸ்தவர்களின்
பிரச்சினை
என்று பேதம் பிரித்து
பார்க்காமல்
அனைவரும்
இதற்கு ஆதரவாகவரவேண்டும்.
நமது எதிரி
நாடானபாகிஸ்தான்கூடநமது மீனவர்களை
சுட்டுக்
கொல்வது இல்லை.ஆனால் இலங்கை
ராணுவம் அங்கு வாழ்ந்தஒரு லட்சம்
தமிழர்களையும்,
3 ஆயிரத்துக்கும்
மேற்பட்டதமிழகமீனவர்களையும்
கொன்று உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து
4 எம்.பி.க்கள்
இருந்தாலும்
மத்தியஅரசுக்கு அவர்கள் வேண்டும்.ஆனால் தமிழர்கள்
வேண்டாமா?நம்மிடம் குரல்
கொடுத்து
பேசும் தலைவர்களே
இல்லை.வாருங்கள் என்றால்
யாரும் வருவதும் இல்லை.ஒரு
பிரச்சினை
தொடர்பாககூட்டப்படும்
கூட்டத்தில்
கூடசிலர்
அழைத்தாலும்
வருவதில்லை.ஒரு மாநிலமுதல்வர்
அழைத்தாலும்கூடஅவர்கள் அதனை ஏற்பது
இல்லை.எவ்வளவு காலம்
இப்படி ஏமாற்றமுடியும்?அவர்களை திட்டி
பிரயோஜனம்
இல்லை.
எங்களை ஆளும்
நீங்கள் அதனை சரி
செய்யுங்கள்.உங்களால்தான் கேட்கமுடியும்.இலங்கையை இந்தியாவுடன்
சேர்ப்பதாகஅரசு அறிவித்தால்
உலகம் இந்தபிரச்சினையில்
தலையிடும்...
அதன்பின்
உரியதீர்வு
கிடைக்கும்.
சென்னை, அக். 18: நடிகை
ஊர்வசி தொடர்ந்தவிவாகரத்து
வழக்கில்,
வரும் 20ம் தேதி குடும்பநலநீதிமன்றம்
தீர்ப்பு
அளிக்கிறது.
Ôமுந்தானை
முடிச்சுÕ படத்தின்
மூலம் தமிழ் திரைப்படஉலகில் பிரபலமானவர்
நடிகை ஊர்வசி.கவிதா ரஞ்ஜினி
என்றஇயற்பெயரைக்
கொண்டஊர்வசி, Ôமைக்கேல்
மதனகாமராஜன்,
மலைக்கோட்டைÕ உள்ளிட்டஏராளமானதமிழ் மற்றும்
மலையாளத்
திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
இவரும் மலையாளமுன்னணி நடிகர் மனோஜ் கே.ஜெயனும்,
1999ம் ஆண்டில்
காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி
(9) என்றமகள்
உள்ளார்.இந்நிலையில், ஊர்வசி,
ஜெயன் தம்பதி இடையே திடீரெனகருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாகஇருவரும்
தனித்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை
குடும்பநலநீதிமன்றத்தில்
ஊர்வசி, தனக்கு மனோஜ் ஜெயனிடமிருந்து
விவாகரத்து
வழங்கக் கோரி வழக்கு
தொடர்ந்தார்.வழக்கில் மனோஜ்
பதில் மனு தாக்கல்
செய்தார்.
இந்தவழக்கு,
முதன்மை குடும்பநலநீதிபதி கலையரசன் முன்னிலையில்
நேற்று விசாரணைக்கு
வந்தது. ஊர்வசியும், மனோஜும்
ஆஜராயினர்.அப்போது, இருவரும்
மனமுவந்து
விவாகரத்து
கோருவதாகமனுத் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இருவரிடமும்
சமரசதீர்வு
மையத்தில்
விசாரணை நடத்தப்பட்டது.பின்னர், இந்தவழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு
அளிப்பதாககுடும்பநலநீதிமன்றம்
உத்தரவிட்டது.
கும் கும்
கும்மு
பார்த்திபன், அஸ்வினி
நடித்த ‘பொண்டாட்டி
தேவை’யில்,
‘குட்மார்னிங்’
என்றவசனம்
எப்படி பிரபலமானதோ,
அதைப்போல்
‘கும்...’, ‘கும்... கும்...மு’
என்றவசனம்
பிரபலமாகப்
போகிறது.ஜெய் ஆகாஷ், நிக்கோல்
ஜோடி சேரும்
‘அடடா என்னஅழகு’ படத்தில்
இந்தவசனம்
இடம்பெறுகிறது.
பாடலிலும், சிலகாட்சிகளிலும்
பல்வேறு அர்த்தத்துடன்
வசனம் பேசப்பட்டாலும்,
தவறானஅர்த்தம் எதுவும் இருக்காது
என்கிறார்
டைரக்டர்
ஜெயமுருகன்.திருப்பூர் ராமசாமி
தயாரிக்கும்
இப்படம், வரும் நவம்பர்
மாதம் தமிழிலும்,
தெலுங்கில்
‘ஆஹா எந்தா
அந்தம்’ என்றபெயரிலும்
ரிலீஸாகிறது.
பழையபாடல்களை
ரீமிக்ஸ்
பண்ணும் மோகம் இப்பஅதிகரிச்சிருக்கு...
அதிகரிச்சிருக்கு...
இதுக்காகமரியாதையானகாந்தஇசை அமைப்பாளரும்,
மானுக்கு
முன்னால ‘இÕ
யை வச்சிருக்கிறஇசைஅமைப்பாளரும்
பழையபாடல்களை
கேட்டு எதை ரீமிக்ஸ்
பண்ணலாம்னு
ஆலோசனை சொல்லஒரு
குழுவை வச்சிருக்காங்களாம்...
அவங்களோடஉதவியாளர்கள்தான்
அந்தகுழுவுலஇருக்காங்களாம்...
இருக்காங்களாம்...
இவங்கசொல்றபாடலை
கேட்டபிறகுதான்,
இதை பண்ணலாம்னு
டைரக்டர்கள்ட்டசொல்றாங்களாம்...
இசைகள் சொல்றாங்களாம்...
நட்பு நடிகை
புதுசா பங்களா கட்டுக்கிட்டு
ஞாயித்துக்கிழமை
குடியேறபோறாராம்...
போறாராம்...
‘ஆனா, இதுவரை
குடியிருந்தவீடுதான்
எனக்கு நிறையபடங்களை
புடிச்சுக்குடுத்தது,
அதனால, இந்தவீட்டை
விட்டு நான் போகமாட்டேன்Õனு
சென்டிமென்ட்
பேசுறாராம்...
பேசுறாராம்...
படங்களுக்கு
கதை கேக்குறது...
சம்பளவிவகாரம் பேசுறது மாதிரியானவிஷயங்களுக்காகஆபிஸ் மாதிரி செயல்படுத்தபோறாராம்...
நடிகை செயல்படுத்தபோறாராம்...
ஜெயம் ரவி
நடிக்கும்
‘பேராண்மை’
படத்தை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன்,
விரைவில்
சொந்தப் படம் தயாரிக்கிறார்.அதற்காக, ‘பைனரி பிக்சர்ஸ்’
பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ளார்.அவர் தயாரிக்கும்
முதல் படத்தை அவரே டைரக்ட்
செய்வாரா
என்று தெரியவில்லை.படத்துக்கு ‘சுயம்பு’
என்று பெயரிட்டுள்ளார்.ஹீரோ முடிவாகவில்லை.
கன்னடத்தில் அறிமுகம்
‘அழகி’,
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படங்களில்
சொந்தக்குரலில்
பேசி நடித்தார்
மோனிகா.பிறகு நடித்தசிங்களம்
மற்றும் தமிழ்ப் படங்களில்
இரவல் குரல்.இதனால் லேசானவருத்தத்துடன்
காணப்பட்டமோனிகா, நவ்தீப்புடன்
‘அ ஆ இ ஈ’ படத்தில்
நடிக்கிறார்.
டிசம்பரில் வெளியாகும்
இப்படத்தின்
முதல் பிரதியைப்
பார்த்தஇயக்குனர்
எஸ்.டி.சபா,
மோனிகாவை
அழைத்து, ‘உனக்கு நீயே வாய்ஸ்
கொடுத்தால்
பொருத்தமாகஇருக்கும்’
என்றார்.பிறகென்ன, சந்தோஷத்துடன்
டப்பிங் பேசினாராம்.‘அகராதி’,
‘வர்ணம்’ படங்களில்
நடிக்கும்
மோனிகா, கன்னடப் படத்திலும்
அறிமுகமாகிறார்.
16 வயதினிலே
‘அ,ஆ,இ,ஈ’படத்தை தொடர்ந்து
சபாபதி இயக்கும் படத்திற்கு
‘16’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
பேஷன் மூவி மேக்கர்ஸ்
நிறுவனம்
சார்பில்
ஏ.சிவசங்கர்
தயாரிக்கும்
இந்தபடத்திற்கு
இசை யுவன்.ஒளிப்பதிவு அருள்தாஸ்.சென்னை-28 ஷிவா ஹீரோ.மதுஷாலினி ஹீரோயின்.“16 வயசுலவர்றது காதலா இல்லையாங்கறதுதான்
படத்தோடகரு.16 வயசுலஎல்லோரும்
காதலை தாண்டித்தான்
வந்திருப்பாங்க.
99 சதவிகிதம்பேர்
அந்தகாதலியோடவாழ்றதில்ல.
அப்பஅந்தகாதல் என்னாச்சு?இப்படி போகுது
கதை.ப்ரஷ்சானகாதல் கதை.டிசம்பருக்குள்ளபடத்தை
ரிலீஸ் பண்றதா பிளான் இருக்கு’’ என்கிறார்
இயக்குனர்
சபாபதி தட்சிணாமூர்த்தி.
அடுத்தமாதம்
‘கில்லாடி’
ஷ¨ட்டிங்கை
மீண்டும்
தொடங்கஇருக்கிறாராம்
இயக்குனர்
வெங்கடேஷ்.இதில் பரத்துக்கு
ஜோடி நிலா.அவரது அம்மாவாகரோஜா நடிக்கிறார்.
‘பாரிஜாதம்’,
‘நினைத்து
நினைத்து
பார்த்தேன்’
படங்களுக்குப்
பிறகு ஆந்திரஅரசியலில்
பிஸியாகிவிட்டரோஜா, இயக்குனர்
தொடர்ந்து
வற்புறுத்தியகாரணத்தால்,
‘கில்லாடி’யில்
நடிக்கஒப்புக்கொண்டாராம்.
எந்திரனில் பிரபு
இப்போது முழுநேரகேரக்டர்
ஆர்ட்டிஸ்டாகி
விட்டார்
பிரபு.மணிரத்னம்
இயக்கத்தில்
விக்ரம் நடிக்கும்
பெயரிடப்படாதபடம், சூர்யாவுடன்
'அயன்', ஷக்தியுடன்
'எங்கவீட்டு
பிள்ளை' படங்களில்
நடிக்கும்
பிரபு, ஷங்கர் இயக்கும் 'எந்திரன்' படத்தில் ரஜினியின்
நண்பராகநடிக்கிறார்.
Ôகாதலில்
விழுந்தேன்Õ சூப்பர் ட்.இதில் விஜய்
ஆண்டனி இசையில் உருவான 'நாக்கமுக்க'
பாடல் சூப்பர் டூப்பர் ட்.இப்படத்தை
வடபழனி திரையரங்கில்,
ரசிகர்களுடன்
பார்த்தார்
தேவயானி. அவரது தம்பி
நகுலன், இப்படத்தின்
ஹீரோ. அவரும்
அக்காவுடன்
படத்தைப்
பார்த்தார்.அப்போது 'நாக்கமுக்க'
திரையில்
ஓடியது.பாடல் முடிந்ததும்
ஒன்ஸ்மோர்
கேட்டு ரசிகர்கள்
ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டதேவயானி, ரசிகர்களுடன்
சேர்ந்து
'நாக்கமுக்க'
பாடலை ஒன்ஸ்மோர்
கேட்டார்.
அடுத்தகாட்சியின்
நேரம் கருதி, மீண்டும்
அப்பாடலை
திரையிடவில்லையாம்.
ஒரு படத்தில்
நடிகையாகவே
நடிக்கஆசை என்கிறார்
Ôகலாபக் காதலன்Õஅக்ஷயா.ஆனால் வழக்கமானநடிகை கான்செப்டாகஇருக்கக்கூடாதாம்.சர்ச்சைக்குரியவிஷயங்களை
தைரியமாகசொல்லும்
படமாகஅது இருக்கவேண்டும்
என்கிறார்
அக்ஷயா.
Ôசமீபத்துல
ஒரு ஹாலிவுட்
படம் பார்த்தேன்.படம் பார்த்து
மிரண்டு போயிட்டேன்.ஒரு சின்னபொண்ணு, நடிகையாகஎப்படி கஷ்டப்பட்டு
ஃபீல்டுக்கு
வர்றா, அவளுக்கு எப்படி டார்ச்சர்
தர்றாங்க,
இன்னும் பலவிஷயங்கள்
அதுலஇருக்கு.அந்தமாதிரி
படத்துலநடிகையாவே
நடிக்கவிரும்புறேன்
என்கிறார்
அக்ஷயா.
மீண்டும் கஸ்தூரி
கவிதாலயா தயாரிப்பில்
‘கிருஷ்ணலீலை’, ‘திருவண்ணாமலை’
படங்களின்
ஷ¨ட்டிங் நடந்து வருகிறது.இதையடுத்து அந்நிறுவனம்
தயாரிக்கும்
படம் ‘நூத்துக்கு
நூறு’.இதில் வினய்
ஹீரோ.ஐந்து ஹீரோயின்களில்
சினேகாவுடன்
சந்தியா, கஸ்தூரி நடிக்கின்றனர்.
இருவர் முடிவாகவில்லை.தமிழில் கடைசியாககஸ்தூரி நடித்தபடம் ‘எங்களுக்கும்
காலம் வரும்’.இதையடுத்து கணவருடன்
வெளிநாட்டில்
வசித்தஅவர், சென்னை
திரும்பி,
‘கால்டாக்ஸி
4777’ படத்தின்
நிர்வாகத்
தயாரிப்பாளராகபணிபுரிந்து
வருகிறார்.மீண்டும் நடிக்கவாய்ப்பு
தேடியஅவர், ‘நூத்துக்கு
நூறு’வில்
ரம்பா நடிக்கமறுத்தடீச்சர் கேரக்டரில்
ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியில் கொலை
கேஸ்
மலையாளத்தில் ட்டானசிந்தாமணி
கொலை கேஸ்
தமிழில் எல்லாமே அவன் செயல்
என்றபெயரில்
ரீமேக் ஆகிறது.இதே படத்தை
சன்னி தியோல் நடிப்பில்
இந்தியில்
இயக்குகிறார்
அதியமான்.
தூண்டில் படத்துக்கு
முன்பே இப்படத்தை
தொடங்கஇந்தி தயாரிப்பாளர்கள்
கேட்டாங்க.
ஏற்கனவே ஒத்துக்கிட்டதாலதூண்டிலை
முடிக்கவேண்டியிருந்துச்சு.அதுக்கு பிறகு
சன்னி தியோல் பிசி ஆயிட்டார்.இப்போ அவர் கால்ஷீட் கொடுத்துட்டார்.நவம்பர்லஷ¨ட்டிங்
தொடங்குறோம்.தலைப்பு வைக்கல.புதுமுகம் ஹீரோயினா
நடிப்பாங்க.
இந்தபடத்தை
முடிச்சபிறகு தரும்பதமிழ்லபடம் பண்ணுவேன்
என்றார் அதியமான்.
ஐஸ் டூ பாஸ்
‘சக்தி’,
‘ஐஸ்’ படங்களை
இயக்கியவர்
ரகுராஜ்.தமிழில்
அவருக்கு
நல்லவாய்ப்பு
அமையாததால்,
கன்னடப் படம் இயக்கி
வருகிறார்.
அவரது இயக்கத்தில்
தர்ஷன் இரு வேடங்களில்
நடிக்கும்
படம் ‘பாஸ்’.இதில் தர்ஷன்
ஜோடியாகநவ்யா நாயர்
நடிக்கிறார்.ரமேஷ் யாதவ்
தயாரிக்கிறார்.இதன் ஷ¨ட்டிங்
பெங்களூரில்
நடைபெறுகிறது.
டைரக்டருக்கு வலை
இந்தி ‘ஜப்
வீ மெட்Õ தமிழில்
ரீமேக் ஆகிறது.பரத், தமன்னா
ஜோடிசேர்கின்றனர்.இப்படத்தை அழகம்பெருமாள்,
கரு.பழனியப்பன்,
சரண், ‘ஜெயம்Õ
ராஜா, சசி,
ஜெகன்னாத்
ஆகியோரில்
ஒருவர் இயக்குவார்
என்று கூறப்பட்டது.ஆனால், இதுவரை
இயக்குனர்
முடிவாகவில்லை.
‘மோதி விளையாடுÕ
முடிந்தபிறகு சரண்
நேரடி இந்திப் படம் இயக்குவதாலும்,
பிரபாஸ் நடிக்கும்
நேரடி தெலுங்குப்
படத்தை ‘ஜெயம்Õ
ராஜா இயக்குவதாலும்,‘ஜப் வீ மெட்Õடை
அவர்கள் டைரக்ட் செய்யவில்லையாம்.
எனவே, வேறொரு
டைரக்டருக்கு
வலைவீசி காத்திருக்கின்றனர்.
சென்னை,
அக்.18: ‘ராஜாதிராஜா’
படத்தில்
அமைச்சராகநடிக்கிறேன்
என்றார் மும்தாஜ்.
அவர் மேலும்
கூறியதாவது:
இந்தப் படத்தில்
‘சைதை சைலஜா’
என்றபெயரில்
அமைச்சராகநடிக்கிறேன்.எனக்கும், லாரன்ஸ§க்கும்
காம்பினேஷன்
காட்சிகள்
வருகிறது.என் அடாவடித்தனமும்,
அவரது அணுகுமுறையும்
வித்தியாசமாகஇருக்கும்.
சிகரெட் பிடிக்கும்
காட்சி இடம்பெறுவது
கதைக்கு மிகவும் முக்கியமானதாகஇருப்பதால்,
சம்மதித்தேன்.
‘செல்லமே’
படத்தில்
சொந்தக்குரலில்
பேசினேன்.இப்போது
இதிலும்நானே பேசினால்
நன்றாகஇருக்கும்
என்று டைரக்டர் ஷக்தி சிதம்பரம்
சொல்லியிருக்கிறார்.
தமிழில் ‘திக்... திக்...’, ‘அரசி’,
‘மைலா’ படங்களில்
நடிக்கிறேன்.
இவ்வாறு மும்தாஜ்
கூறினார்.
‘வாக்களிக்கமுடியாதவனின்
வாழ்க்கையை
படமாக்குகிறேன்’
சென்னை, அக்.18: ஜனசேவா
பிலிம்ஸ்
சார்பில்
ஜோசப் மாவேலி தயாரிக்கும்
படம் ‘நாளை
நமதே’. இதில்
ராம், சர்வானந்த்,
தனுஷா, கிரண், கார்த்திகா
உட்படபலர் நடிக்கின்றனர்.படம் பற்றி
இயக்குனர்
வினயன் கூறியதாவது:
இந்தப் படம்
வீடு வாசல்
இன்றி தெருவோரங்களில்
வாழும் மக்களை பற்றியது.முகவரி அற்றஅவர்களுக்கு
வாக்காளர்
அடையாளஅட்டை கிடையாது.வாக்களிக்கும் உரிமை
இல்லை.பள்ளிக்கூடங்களில் முகவரி
இல்லாததால்
குழந்தைகளை
சேர்ப்பதில்லை.இப்படி ஒரு வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டு
இந்தியாவில்
10 கோடி பேர்
இருக்கிறார்கள்.இவர்களின் வாழ்க்கையைத்தான்
படமாக்குகிறேன்.வாக்களிக்கஉரிமை அற்றஒருவன்
அமைச்சராவதுதான்
கதை.காமெடி,
சென்டிமென்டுடன்
காரசாரமானவசனங்களுடன்
இந்தப் படம் இருக்கும்.இது மக்களை
யோசிக்கவைக்கிறபடமாகவும்
இருக்கும்.
படப்பிடிப்பில் விபத்து
ஹீரோ பல்
உடைந்தது
சென்னை, அக்.18: சண்டைக்
காட்சியின்போது
ஏற்பட்டவிபத்தில்
புது ஹீரோவின்
3 பற்கள் உடைந்தது. இதனால் படப்பிடிப்பு
நிறுத்தப்பட்டது.
மாயாபஜார் சினிமாஸ்
நிறுவனத்துக்காகஎன்.சி.மணிகண்டன்
தயாரிக்கும்
படம் ‘புகைப்படம்’.இதில் புதுமுகங்கள்
நந்தா, சிவம், அம்சத்,
ஹரீஷ் ஹீரோக்களாகநடிக்கின்றனர்.ஹீரோயின்களாகபுதுமுகங்கள்
யாமினி, மிருணாளினி,
பிரியா நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷ¨ட்டிங்
நேற்று முன்தினம்
படப்பையில்
நடந்தது.அப்போது பள்ளி
வளாகத்தில்
தன் நண்பர்களுடன்
நந்தா (டான்ஸ் மாஸ்டர்) மோதும் சண்டைக் காட்சியை இயக்குனர்
ராஜேஷ்லிங்கம்
படமாக்கினார்.சுப்ரீம்
சுந்தர் பயிற்சி அளிக்க, விஜய் ஆம்ஸ்ட்ராங்
ஒளிப்பதிவு
செய்தார்.
அப்போது நந்தா
எதிர்பாராவிதமாகதரையில் விழுந்தார்.இதில்
அருகில் இருந்தபாறாங்கல்லில்
அவரது முகம் மோதி,
முன்வரிசையில்
இருந்த 3 பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனே அவரை மருத்துவமனைக்கு
அழைத்துச்
சென்றனர்.அங்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது.தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜப் வீ மெட்
ரீமேக்கை
இயக்குகிறார்
கண்ணன்
சென்னை, அக்.18: இந்தியில்
ஷாகித் கபூர், கரீனா
கபூர் நடித்து வெளியானபடம் ‘ஜப்
வீ மெட்’. இது
தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.மோசர்பேர் நிறுவனம்
தயாரிக்கிறது.ஜனவரி மாதம்
படப்பிடிப்பு
தொடங்குகிறது.இன்னும் பெயர்
வைக்கவில்லை.இதில் பரத் ஹீரோ.அவருக்கு ஜோடி தமன்னா.ஆனால், அவர்கள்
வெவ்வேறு
படங்களில்
பிசியாகஇருந்தனர்.இந்நிலையில், இந்தப்
படத்தை இயக்க ‘ஜெயம்கொண்டான்’
ஆர்.கண்ணன்
ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
‘ஜப் வீ மெட்’
படத்தின்
இசை யமைப்பாளர்
ப்ரீத்தம்
தமிழிலும்
இசை அமைக்
கிறார்.
ஊர்வசி விவாகரத்து
வழக்கில்
20ம் தேதி தீர்ப்பு
சென்னை, அக். 18: நடிகை
ஊர்வசி தொடர்ந்தவிவாகரத்து
வழக்கில்,
வரும் 20ம் தேதி குடும்பநலநீதிமன்றம்
தீர்ப்பு
அளிக்கிறது.
Ôமுந்தானை
முடிச்சுÕ படத்தின்
மூலம் தமிழ் திரைப்படஉலகில் பிரபலமானவர்
நடிகை ஊர்வசி.கவிதா ரஞ்ஜினி
என்றஇயற்பெயரைக்
கொண்டஊர்வசி, Ôமைக்கேல்
மதனகாமராஜன்,
மலைக்கோட்டைÕ உள்ளிட்டஏராளமானதமிழ் மற்றும்
மலையாளத்
திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
இவரும் மலையாளமுன்னணி நடிகர் மனோஜ் கே.ஜெயனும்,
1999ம் ஆண்டில்
காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி
(9) என்றமகள்
உள்ளார்.இந்நிலையில், ஊர்வசி,
ஜெயன் தம்பதி இடையே திடீரெனகருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாகஇருவரும்
தனித்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை
குடும்பநலநீதிமன்றத்தில்
ஊர்வசி, தனக்கு மனோஜ் ஜெயனிடமிருந்து
விவாகரத்து
வழங்கக் கோரி வழக்கு
தொடர்ந்தார்.வழக்கில் மனோஜ்
பதில் மனு தாக்கல்
செய்தார்.
இந்தவழக்கு,
முதன்மை குடும்பநலநீதிபதி கலையரசன் முன்னிலையில்
நேற்று விசாரணைக்கு
வந்தது. ஊர்வசியும், மனோஜும்
ஆஜராயினர்.அப்போது, இருவரும்
மனமுவந்து
விவாகரத்து
கோருவதாகமனுத் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இருவரிடமும்
சமரசதீர்வு
மையத்தில்
விசாரணை நடத்தப்பட்டது.பின்னர், இந்தவழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு
அளிப்பதாககுடும்பநலநீதிமன்றம்
உத்தரவிட்டது.
தீபாவளிக்கு இன்னும்
6 நாட்களே பாக்கியுள்ளன.ஆனால் வழக்கத்துக்கு
மாறாகஎந்தஆர்ப்பாட்டமுமில்லாமல்
அமைதியாகஇருக்கிறது
கோலிவுட்.தீபாவளிக்கு வெளியாவதாகஇருந்தபலபெரியபடங்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல்
தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பக்கம்
இலங்கைத்
தமிழர்களுக்காகபல்வேறு போராட்டங்களில்
தங்களை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளதிரைத்துறையினர்,
பலபடங்களின்
தீபாவளி வேலைகளைத்
தள்ளிப் போட்டுவிட்டது
ஒரு காரணம்.
மறுபக்கம் திரையரங்குகள்
இல்லாதநிலை.
இதே காரணங்களுக்காகதீபாவளிப்
பந்தயத்திலிருந்து
ஓசைப்படாமல்
விலகிக் கொண்டுள்ளஇன்னொரு படம் குரு
என் ஆளு.
கேஆர்ஜி தயாரிப்பில்
செல்வா இயக்கத்தில்
மாதவன், மம்தா, விவேக்
நடித்துள்ளஇந்தப் படம்தான் முதலில் சென்சாரானது.யு/ஏ சான்றிதழுடன்,
தீபாவளிக்கு
தயாரானமுதல்படம்
என்று சொல்லப்பட்டது.
கடந்தசிலதினங்களாகசெய்தித்தாள்களிலும்
இந்தப் படம் குறித்தவிளம்பரங்கள்
மற்றும் ரிலீசாகும்
தியேட்டர்
விவரங்கள்
வெளியானநிலையில், படம் தள்ளிப்
போடப்பட்டிருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தமாதிரி
திரையரங்குகள்
கிடைக்காததால்
இந்தப் படவெளியீட்டை
நவம்பர் மாதத்துக்கு
தள்ளிப் போடப்பட்டிருப்பதாகதயாரிப்பாளர்
தரப்பில்
கூறப்படுகிறது.
இன்றையதேதிக்கு
அஜீத்தின்
ஏகன், சூர்யாவின்
வாரணம் ஆயிரம், பரத் நடித்துள்ளசேவல் ஆகியமூன்று
படங்கள் மட்டுமே தீபாவளிக்கு
உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே
சிலம்பாட்டம்,
நான் கடவுள்
போன்றபடங்கள் தீபாவளிக்கு
வெளியாவதாகஇருந்து தள்ளிப் போடப்பட்டுள்ளன.
தீபாவளி போன்றபெரியசீசனில் இத்தனை குறைவானபடங்கள் வெளியாவது
இதுவே முதல் முறை.
நதியாவின் மலையாளப் பிரவேசம்!
முன்னாள் ஹீரோயின்,
இன்றையநம்பர் ஒன் ஆன்ட்டி
நதியா மொய்தீன் மீண்டும் தன் தாய்
வீடானமலையாளதிரையுலகில்
பிரவேசிக்கிறார்.
பாசில் இயக்கியபூவே பூச்சூடவா
படம் மூலம்
தமிழ் ரசிகர்களினநெஞ்சங்களில்
அழுத்தமாகஇடம் பிடித்தவர்
நதியா.
'தொடக்கூடாது,
கட்டிப் பிடிக்கக்
கூடாது... முத்தமா... அய்யே' என்று
இவர் போட்டநிபந்தனைகளைப்
பார்த்து,
'...இந்தப் பழம் புளிக்கும்'
என்று வெறுத்துப்போய்
நதியாவை ஓங்கட்டி விட்டனர் முன்பு. அவர்களில் கலைஞானி
கமல்ஹாசனும்
ஒருவர் என்பது தெரிந்தசங்கதி.
திருமணமாகி குழந்தை,
குடும்பம்
எனமும்பையில்
செட்டிலானவரை,
வம்படியாகக்
கூட்டி வந்தனர் எம் குமரன்...
படத்துக்காக.
படத்தில்
அவரது இளமை குன்றாததோற்றத்தைப்
பார்த்து,
'மேடம் நீங்கஹீரோயினாவே
நடிக்கலாம்...'
எனசிலர்
பெரியபிட்டைப் போட, முருங்கை
மரம் ஏறிவிட்டார்
நதியா.
குமரன் ரிலீசாகி கொஞ்சநாள்
வரை, 'வயசானாலும்
நான் இன்னும்
இளமையாத்தானே
இருக்கேன்.
என்னைப் பயன்படுத்திக்கோங்க...'
என்று இளம் இயக்குநர்களுக்கு
அறிவுரை சொன்னதோடு
நில்லாமல்,
சுந்தர் சி
யோடு சண்டை
படத்தில்
ஒரு குத்தாட்டமும்
போட்டார்.
இப்போது கைவசம்
3 தமிழ்ப் படஙக்களில்
கதாநாயகியை
விடவெயிட்டானரோல்களில்
நடித்துக்
கொண்டிருக்கிறாராம்
நதியா.
அத்தோடு நில்லாமல்,
தனது தாய்மொழி
மலையாளத்திலும்
தன் திறமையைக்
காட்டப் போய்விட்டார்.
கதபறயும்போல்
சீனிவாசன்,
அவரது மகன் வினீத்
சீனிவாசன்
நடிக்கும்
புதியபடத்தில் கதாநாயகிக்கு
சமமானவேடத்தில்
நடிக்கிறார்
நதியா.
இந்தப் படத்தின்
தயாரிப்பாளர்கள்
குசேலனை தயாரித்தசெவன் ஆர்ட்ஸ்.
ஊர்வசிக்கு விவாகரத்து!
நடிகை ஊர்வசிக்கும்
அவரது கணவர் மனோஜ்
கே ஜெயனுக்கும்
இன்று விவாகரத்து
வழங்கி தீர்ப்பளித்துள்ளது
சென்னை குடும்பநலகோர்ட்.
முந்தானை முடிச்சு'
படத்தின்
மூலம் இயக்குநர்
பாக்யராஜால்
தமிழுக்கு
அறிமுகமானவர்
நடிகை ஊர்வசி.
அதன்பிறகு
பாட்டி சொல்லைத் தட்டாதே, மகளிர் மட்டும்,மைக்கேல்
மதனகாமராஜன்,
மாயா பஜார்,
சுயம்வரம்
உள்ளிட்டபலவெற்றிப்படங்களில்
நடித்துப்
புகழ் பெற்றார்.
மலையாளநடிகர்
மனோஜ் கே.ஜெயனை 1999-ல்
காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 8 வயதில்
பெண் குழந்தை
உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும்
சிலஆண்டுகளுக்கு
முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.குழந்தையை இப்போது
மனோஜ் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த
மே மாதம் கணவர் தன்னை
கொடுமைப்
படுத்துவதாகக்
கூறி சென்னை
குடும்பநலகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார்
ஊர்வசி.
கடந்தமாதவிசாரணையின்
போது இருவரையும்
சமரசப்படுத்தும்
வகையில் இவ்வழக்கு
சமரசமையத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு சுமார்
3 மணி நேரம்
சமரசமையஉறுப்பினர்கள்
முன்பு பேச்சு வார்த்தை நடந்தது.இதில் சமரசம்
ஏற்படவில்லை.இதையடுத்து இருவரும்
நீதிபதி முன்பு ஆஜராகி பிரிந்து செல்லமுடிவு
செய்திருப்பதாகதெரிவித்தனர்.
இதன்பின் கடந்தவெள்ளிக்கிழமை
இரு தரப்பினரும்
ஒருமித்தகருத்தின்
அடிப்படையில்
பிரிந்தசெல்லமுடிவு
செய்துள்ளதாககூறி மனு
தாக்கல் செய்தனர்.
இந்தமனு நீதிபதி கலையரசன் முன்பு இன்று காலை
விசாரணைக்கு
வந்தது.அப்போது ஊர்வசியும்,
மனோஜ் கே. ஜெயனும் ஆஜராகவில்லை.ஆனாலும் நீதிபதி
இருவரும்
ஒருமித்தகருத்தின்
அடிப்படையில்
பிரிந்தசெல்லமுடிவு
செய்திருப்பதால்
இருவருக்கும்
விவாகரத்து
வழங்குவதாகஉத்தரவிட்டார்.
வாரணம் ஆயிரம்,
சென்னையில்
ஒரு மழைக்காலம்
படங்களுக்குப்
பிறகு அஜித் நடிக்கும்
படத்தை இயக்குகிறார்
கெளதம் வாசுதேவமேனன்.
சிவாஜி பிலிம்ஸ்
படத்தை தயாரிக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ்
இசை.ஹீரோயின் சமிரா
ரெட்டி.சுராங்கனி என்றபெயரில் பரிசீலனையில்
உள்ளது.
இந்தப் படத்திற்குப்
பிறகு ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும்
தெலுங்கு
படத்தை கெளதம் இயக்குகிறார்.
மகேஷ்பாபு ஹீரோ.
இதே படத்தை
தமிழிலும்
ஒரே நேரத்தில்
இயக்கதிட்டமிட்டுள்ளார்
கெளதம்.தமிழில் மகேஷ் பாபுவின்
வேடத்திற்கு
இவரது சாய்ஸ், காதலில் விழுந்தேன்
நகுல்.
தனது விருப்பத்தை
கெளதம் வெளிப்படையாகஅறிவித்திருப்பது
பலரின் புருவங்களை
ஆச்சரியத்தில்
விரியவைத்துள்ளது
பெயர் மாறும்
நடிகை
வடஇந்தியபெயராகஇருந்தால்
மாற்றுவார்கள்.ஏற்கனவே அதே பெயரில் நடிகை இருந்தாலும்
பெயரை மாற்றுவார்கள்.
இது இரண்டும்
நடிகை சுஜாவுக்கு
பிரச்சனையில்லை.ஆனாலும் வாயில்
லாவகமாகநுழைகிறதனது சுஜா
என்றபெயருடன்
தா சேர்த்து
சுஜாதா ஆகியிருக்கிறார்.
நாயகியாகவேண்டும்
என்பதே சுஜாவின் ஆசை.ஆனால்
கிடைப்பதோ
குத்துப்
பாடல்.இந்தஒற்றைப்
பாடல் ராசி மாறுவதற்காகபெயரை மாற்றியுள்ளார்.
நல்லவேளை... இந்தமாற்றத்தைப்
பார்க்கஎழுத்தாளர்
சுஜாதா உயிருடன் இல்லை.இருந்திருந்தால்
கற்றதும்
பெற்றதில்
சுஜா(தா)
இடம் பிடித்திருப்பார்
சூர்யா படத்துக்கு
மிரட்டல்!
கடவுள் விஷயத்தோடு
தங்கள் எல்லையை முடித்துக்
கொள்ளும்
மதவாதகட்சிகள் அவ்வப்போது
பொதுப் பிரச்சனையிலும்
மூக்கை நுழைக்கும்.பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட்
இல்லலாததால்
இந்தமக்கள்
கட்சி அப்படியொரு
பிரச்சனையில்
தனது மூக்கை
நுழைத்துள்ளது.
ஒகேனக்கல் கூட்டு
குடிநீர்
திட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து
தமிழ் திரையுலகம்
உண்ணாவிதம்
இருந்தபோது
நடிகை திவ்யா அதில் கலந்து
கொள்ளவில்லை.மாறாகதமிழர்களுக்கு
போட்டியாககன்னடதிரையுலகம்
நடத்தியபோராட்டத்தில்
கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டுக்கு
துரோகம் இழைத்ததிவ்யா மீது நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால்
அவர் நடித்தவாரணம் ஆயிரம் படத்தை வெளியிடவிடமாட்டோம்
என்று எச்சரித்துள்ளார்
இந்து மக்கள் கட்சியின்
தலைவர் டி.
கண்ணன்.
தமிழ்த் திரையுலகினர்
நடத்தியஉண்ணாவிரதத்தில்
கலந்துகொண்டசூர்யா, கெளதம் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களும்
இதனால் பாதிக்கப்படுவார்கள்
என்பதை டி.
கண்ணன் மற்றும் வகையறாக்கள்
புரிந்துகொள்ளமறுப்பது
விந்தையிலும்
விந்தை!
ஜீவன் ஜோடி
பூனம் பஜ்வா
தெனாவட்டு படத்தில்
ஜீவாவுக்கு
ஜோடியாகநடித்துள்ளார்
பூனம் பஜ்வா.படம் தாமதமானாலும்,
சன் பிக்சர்ஸ்
படத்தை வாங்கியிருப்பதால்
படத்துக்கும்
பூனத்திற்கும்
திகட்டதிகட்டவிளம்பரம்
கிடைக்கும்.
தெனாவட்டுக்குப் பிறகு
ஒப்பந்தமானசேவல் தீபாவளிக்கு
வெளியாகிறது.படம் வெளியாகும்
முன் வேறொரு
வாய்ப்பும்
பூனத்தின்
கதவை தட்டியிருக்கிறது.
சச்சின், ஆணிவேர்
படங்களை இயக்கியஜான் அடுத்து
ஜீவனை வைத்து படம் இயக்குகிறார்.இதில் ஜீவன்
ஜோடியாகநடிக்கயிருப்பவர்
பூனம் பஜ்வா.
முதல் படம் வெளியாகும்
முன் மூன்றாவது
படம்.பூனம் என்றால்
யோகம் என்று அர்த்தமோ!
கன்னடத்தில் ட்டானபடம் Ôநந்தா
நந்திதாÕ. இப்படத்தை
தமிழில் அதே பெயரில்
ரீமேக் செய்கிறார்
ராம் சிவா.இவர் இதற்கு
முன் கலாபவன்
மணி நடித்த
Ôசிங்கார சென்னைÕ
படத்தை இயக்கியவர்.அதன் பின் பலகன்னடபடங்களில்
கதாசிரியராகபணியாற்றினார்.இப்போது Ôநந்தா நந்திதாÕ
படத்தை இயக்குகிறார்.இதில் நடிக்கபுதுமுகங்களை
தேடி வருகிறார்.Ôசூர்யவம்சம்Õ
படத்தில்
நடித்தமாஸ்டர் மகேந்திரனை
ஹீரோவாக்கவும்
போட்டோ ஷ¨ட் நடத்தி
பார்த்துள்ளனர்.ஆனால் அவர் நடிப்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
உதவி இயக்குனர்களின்
படம்
‘ஏப்ரல்
மாதத்தில்’
படத்தில்
ஸ்ரீகாந்த்
நண்பராகநடித்தசேரன் உதவியாளர்
ராமகிருஷ்ணன்,
தயாரிப்பாளர்
எஸ்.பி.பி.சரணை
சந்தித்து,
படம் இயக்ககதை சொன்னார்.ஆனால், ராஜமோகன்
சொன்னகதையைக் கேட்டசரண்,
‘குங்குமப்பூவும்
கொஞ்சும்
புறாவும்’
படத்தில்
ராமகிருஷ்ணனை
ஹீரோவாக்கி
விட்டார்.இதன் ஷ¨ட்டிங்
முடிந்து,
ரீ ரெக்கார்டிங்
நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்.மூன்றாமாண்டு
மாணவி தர்ஷனா, ஹீரோயின். நெல்லூர் வரவு என்பதால்,
தெலுங்கு
வாடையுடன்
தமிழில் பேசுகிறார்.
டைரக்டர்
தருண் கோபியின் உதவியாளர்
தருண், வில்லன். யுவன்சங்கர் ராஜா இசையில் வாலி, கங்கை
அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர்.8
உதவி இயக்குனர்கள்
நடித்திருப்பதால்,
இப்படம் ஜெயிக்கவேண்டும் என்று கடவுளிடம்
வேண்டிக்
கொண்டார்களாம்.
கஜினி டிரெய்லர்
ரெடி
ஆமிர் கான்,
அசின் நடித்துள்ளஇந்தி ÔகஜினிÕ
டிசம்பர்
25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்தி சினிமாவில்
இதுவரை இல்லாதஅளவுக்கு ரூ.90 கோடிக்கு
இப்படம் விற்பனையாகியுள்ளது.இதனால் படத்துக்கு
எதிர்பார்ப்புகள்
கூடியுள்
ளது.படத்தில் இடம்பெறும்
5 பாடல்களையும்
போட்டுக்
கொடுத்துவிட்டார்
ரஹ்மான்.இப்போது பின்னணி
இசை சேர்ப்பு
பணியில் உள்ளார்.அதற்கு முன்பாகபடத்தின்
டிரெய்லருக்கு
பின்னணி இசை வேண்டும்
எனகேட்டிருக்கிறார்
இயக்குனர்
முருகதாஸ்.எடிட் செய்யப்பட்டகாட்சிகளுடன்
அதற்கு சென்னையில்
பின்னணி இசை சேர்க்கும்
பணியில் ஈடுபட்டுள்ளார்
ரஹ்மான்.இன்னும் இரண்டு
வாரங்களில்
இந்தடிரெய்லர்
டிவியில்
ஒளிபரப்பாகும்
என்றார் முருகதாஸ்.
கூல் சுஹா
‘மண்ணின்
மைந்தன்’ படத்தில் சிபிக்கு ஜோடியாகநடித்தவர்
சுஹா.அதன்பிறகு காணாமல்
போனார்.சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார், திருமணமாகிவிட்டது
இப்படி பலசெய்திகள்
வந்தது. இந்நிலையில் இப்போது
திடீரென்று
பெயரை சுஹாசினி என்று மாற்றிக்
கொண்டு ‘காதலன் காதலிÕ
படத்தில்
நடிக்கஒப்பந்தமாகியிருக்கிறார்.இவ்வளவு நாள் ஆளையே காணோமே
என்றால், Ôதமிழில்தான்
இல்லை.இப்போதும் தெலுங்கில்
பிசியாகநடித்துக்
கொண்டிருக்கிறேன்Õ
என்று கூலாகச் சொல்கிறார்.
Ôஅவங்க
எல்லாருமே
ஜஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.ஜாலியா டைம் பாஸ் பண்ண,
நல்லது கெட்டதபேசிக்க, ஒருத்தருக்கு
ஒருத்தர்
உதவி பண்ணிக்கதான்
அவங்க. ஆனா மனைவி
அப்படி இல்ல. நமக்குன்னு
இருக்கிறவர்.வாழ்க்கையநமக்காகஅர்ப்பணிச்சிக்கிறவர்.அப்படிப்பட்டவரை செலக்ட்
பண்ணுறதுலரொம்பகவனமா இருப்பேன்.பிரெண்ட்ஸ் யாரும்
மனைவியாகமுடியாது.ஏன்னா ரெண்டுக்கும்
பெரியவித்தியாசம்
இருக்குÕ.
எப்போ திருமணம்
எனகேட்டதற்குத்தான்
இப்படி கருத்து மழை பொழ¤ந்தார்
பரத்
தலயோடமூன்றெழுத்து
படம் தீபாவளிக்கு
வர்றது சந்தேகம்தானாம்...
சந்தேகம்தானாம்...
நடனஇயக்குனரு
பதினைஞ்சாயிரம்
அடி படத்துக்கு
மூணு லட்சம்
அடி எடுத்து
வச்சிருக்காராம்...
எடுத்து வச்சிருக்காராம்...
இதனாலகத்தரி போடுறஎடிட்டரு
எதவச்சிக்கிறது,
எதவெட்டறதுன்னு
தெரியாமமுழிக்கிறாராம்...
முழிக்கிறாராம்...
கல்யாணமாகாதநடிகைங்களவச்சு தொடர் இயக்குற
Ôசின்னம்மாÕ புகழ் இயக்குனரு,
இப்போ சங்கமமானநடிகையவச்சு புது
சீரியல் இயக்குறாரு...
இயக்குறாரு...
வழக்கம்போலநடிகையஸ்டோரி டிஸ்கஷனுக்கு
வாங்கன்னு
இயக்குனரு
கூப்பிட¢டாராம்.
Ôபெரிய திரைக்கே
நான் டிஸ்கஷனுக்கு
போறதில்ல.
என்னபேசி
நடிக்கணுமோ
அதஸ்பாட்டுலேயே
சொல்லுங்க
போதும்Õனு சொல்லிட்டாராம்...
நடிகை சொல்லிட்டாராம்...
இதனாலஇயக்குனரு
கடுப்புலஇருக்கிறாரு...
கடுப்புலஇருக்கிறாரு...
பானுவானநடிகையப்
போலவே தன்னை கொடுமைப்
படுத்துறரத்தஉறவுங்கபத்தி அம்மு நடிகையும்
சீக்கிரமே
மீடியாகிட்டசொல்லப் போறாராம்...
சொல்லப் போறாராம்...
சொன்னா இமேஜ் போயிடுமேன்னுதான்
பொறுமையா
இருந்தாராம்.
சொந்தங்களோடடார்ச்சர்
அதிகமாயிடுச்சாம்.அதனாலஎல்லாத்தையும்
போட்டு உடைக்கப்போறேன்னு
சபதம் எடுத்திருக்காராம்...
அம்மு சபதம் எடுத்திருக்காராம்...
ராஜஸ்தானில் த்ரிஷா
நாகார்ஜுனாவின் கிங்
படத்துக்காகஐதராபாத்
சென்று வந்தத்ரிஷா,
இப்போது Ôசர்வம்Õ
படத்துக்காகராஜஸ்தான்
பறந்துள்ளார்.படத்தின் முக்கியகாட்சிகளை
ஜெய்ப்பூரில்
படமாக்கஉள்ளனர்.அங்கு ஆர்யா,
த்ரிஷா பங்கேற்கும்
பாடல் காட்சிகளை
ஜெய்ப்பூர்
அரண்மனையில்
படமாக்குகிறார்
இயக்குனர்
விஷ்ணுவர்தன்.
விபத்தில் காயம்
அடைந்து ஓய்வு எடுத்து
வந்தஇப்படவில்லன் சக்கரவர்த்தியும்
படப்பிடிப்பில்
பங்கேற்கஜெய்ப்பூர்
சென்றுள்ளார்.
ஆடியோ வியாபாரம்
பண்ணுறநட்பு நடிகையின்
மாஜி காதலரோடஉள்பார்வை
கம்பெனி தடுமாற்றத்துலஇருக்காம்...
தடுமாற்றத்துலஇருக்காம்...
இமயஇயக்குனரோடஆடும் பொம்மை படத்துலபலகோடி
மாட்டிக்கிட்டதாலநிதி நெருக்கடியிலசிக்கி தவிக்குதாம்...
கம்பெனி சிக்கி தவிக்குதாம்...
ஒன்பது தாரா
மாதிரியே
சர்வமயமானபடத்துலமூணுஷாவும்
நீச்சல் உடையிலநடிச்சிருக்காராம்...
நடிச்சிருக்காராம்...
முதல்லநடிக்கமறுத்தநடிகையவற்புறுத்தி
நடிக்கவச்சிட்டாங்களாம்...
நடிக்கவச்சிட்டாங்களாம்...
அந்தசீனை
போட்டோவிலோ
போஸ்டரிலோ
பார்க்கமுடியாதாம்..,
தியேட்டர்லமட்டுந்தான்
பார்க்கமுடியுமாம்...
பாக்கமுடியுமாம்...
வெற்றி ஆகாஷநடிகர் முன்பு மூணு ஹீரோயினோடஆரம்பிச்சு
நின்னுபோனபடத்தைதான்
இப்போ லவ்வர் லவ்வின்னு
புது பெயர்லஇயக்குறாராம்...
இயக்குறாராம்...
சொந்தகாசுலஎடுக்கயோசிச்சவருக்கு
இப்போ ஒரு தயாரிப்பு
கிடைச்சதாலவேறு மூணு
ஹீரோயின்களை
போட்டு படத்தை ஆரம்பிச்சிட்டாராம்...
ஆரம்பிச்சிட்டாராம்...
கடவுள் நடிகர்
இரவானால்
இரண்டெழுத்து
நடிகையுடன்
டிஸ்கோத்தே,
பார் என்று
அலைகிறார்.
நடிகையோ முன்னணி
காமெடியன்களுடன்
நடிப்பவர். சமீபத்தில் வெளியானஉச்சத்தின்
நட்பு படத்தில் புயலுக்கு
மனைவியாகநடித்திருந்தார்.பேரிளம் பெண்ணாகி
வரும் அவருடனா கடவுளுக்குத்
தொடர்பு
என்று திரையுலகிலேயே
பலர் நம்பவில்லை. சமீபத்தில் பத்திரிகைகளுக்குப்
பேட்டியளித்தநடிகை, எனது உற்றதோழன் கடவுள்தான்
என்று போட்டுடைக்க,
இமேஜ் ஸ்லிப்பானவருத்தத்தில்
இருக்கிறார்
கடவுள்.
ஆ ஊஎன்றால்
கமிஷனர் அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டம்
செய்யும்
தொங்கும்
தோட்டகவர்ச்சி நடிகை பாலிடிக்ஸ்
ஜோதியில்
ஐக்கியமாகிறாராம்.
அர*சியலில்
நுழைந்தால்
இப்படி கமிஷனர் அலுவலக*ம் வரவேண்டியதில்லை.போனிலேயே காரியம்
சாதிக்கலாம்
என்று சுற்றியுள்ளவ*ர்கள் உசுப்பி
விட்டதுதான்
காரணமாம்.திரைமறைவு வேலைகளுக்கும்
அர*சியல்
லேபிள் நல்லபாதுகாப்பு. அ*திகாரம்
மிகுந்தது
கையா இ*ல்லை காவியா
என்பதே தொங்கும்
தோட்டத்தின்
இப்போதையகுழப்பம்.கையோ காவியோ
விரைவில்
நடிகையை அர*சியல்
மேடையில்
பார்க்கலாம்.
மாமி தன்னைத்
தவிரவேறு
பலருடனும்
நட்பு வளர்ப்பதால்,
அவரை *நிரந்தரமாகதனது நட்புப்
ப*ட்டியலில்
இருந்து கத்தரித்து
இருக்கிறார்
தளபதி. இ*ப்போது
அவ*ர் கம்பெனி
சேர்த்திருப்பது,
அழகானகண்கள் எனஇவர்
பாராட்டியஜூவாலஜி நடிகையை.இவ*ர்களது கெமிஸ்ட்ரி
ஈ.சி.ஆ*ர்.பகுதியில் அடிக்கடி
அரங்கேறி
வருகிறதாம்.
மூன்று தமிழும்
மண*க்கும்
ஓசை படத்தைப்
பார்த்தகரை வேஷ்டிகள்
படத்தின்
இரண்டாம்
நாயகியின்
வனப்பில்
கிறங்கி விட்டனவாம். அ*ள்ளஅள்ளகுறையாத
அ*ட்சயபாத்திரமானநடிகையும்
கிறங்கிப்
போனவர்களுக்கு
தனிமையில்
தாலாட்டுப்
படிக்கிறாராம்.மூலைக்கு மூலை நடிகையின்
தனிமை தாலாட்டுதான்
கிசுகிசுக்கப்படுகிறது.
படம் முடிந்தபிறகு பிளாஷ் பேக் காட்சியில்
மாமியைப்
போடுங்கள்
எனஅடம்
பிடிக்கிறார்
வம்பு நடிகர்.இய*க்குநர்,
தயாரிப்பாள*ர்
இருவருக்கும்
இதில் உடன்பாடு இ*ல்லை. வம்பு நடிகர் தனது நச்சரிப்பைத்
தொடரவே, கடுப்பானதயாரிப்பாளர்,
அ*ப்படியானால்
இதுவரை படத்துக்குச்
செலவானகோடிகளை செட்டில் செய்துவிட்டு
என்னவேண்டுமானாலும்
செய்துகொள்
எனச் சிலம்பாட,
வெலவெலத்துப்
போனாராம்
வம்பு.
முன்னாள் கண்ணழகி
படமில்லாததால்
படி தாண்டுவதை
வழ*க்கமாக்கியுள்ளார்.சமீபத்தில்
மூன்று லட்சம் ரூபாய் பேக்கேஜாகப்
பேசி, நட்சத்திரவிடுதி ஒன்றில் அறை புக்
செய்துள்ளார்.
பூஜை தொடங்கும்
நேரம் அறையில் நுழைந்தகாக்கிச் சட்டை ஒன்று,
பூஜை நடக்கவிடாமல் மிரட்டியதோடு,
கண்ணழகியிடம்
இருந்தபண*த்தையும்
அபேஸ் செய்து கொண்டதாம்.அ*ந்தகாக்கி ஒரு போலி
காக்கி என்பதுதான்
இதில் சுவாரஸியம்.
கட்டுமஸ்தானநடிகர்
மகளின் நடிப்பு ஆசைக்குப்
பச்சைக்கொடி
காட்டியிருக்கிறார்.இ*ந்தமுடிவுக்கு
நடிகரின்
அரசியல் தோழர்கள்
சிலர் அதிருப்தி
தெரிவித்துள்ளனர். நடிப்பது இருக்கட்டும்.முதல் படத்திலேயே
வம்பு புடிச்சநடிகரோடவா
நடிக்கவைக்கணும்.விரலை தீக்குள்
வைக்கிறவிசயமில்லையா
இது எ*ன்று
கேட்க, மகளின் முதல்படஹரோவை மாற்றலாமா
எனயோசித்து
வருகிறாராம்
நடிகர்.
நம்பர் நடிகையின்
இரண்டு படங்களும்
ஊத்திக்கொண்டதால்
தாளமுடியாதசந்தோஷத்தில்
இருக்கிறார்
மூணுஷா. எந்தளவு என்றால்
தெலுங்கு
படவுலகைச்
சேர்நதவர்களுக்கு
ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார். வேடிக்கை
என்னவென்றால்
நம்பர் நடிகைக்கு
நெருக்கமானசிலரே இதில் கலந்து
கொண்டிருக்கிறக்ர்கள்
எம்.ஜி.ஆ*ரிடம் பெயரை கடன்
வாங்கி கட்சி நடத்தும்
கறுப்பு நடிகர் திடீரென்று
படம் இயக்குவதில்
ஆர்வம் காட்டகாரணம்
ஜோசியம்தானாம்.
எம்.ஜி.ஆ*ர்.படம் இயக்கியது
போல் நீங்களும்
படம் இயக்கினால்
எங்கேயோ போய்டுவீர்கள்
என்று ஜோஸியர் சொன்னதைக்
கேட்டுதான்
படம் இயக்கும்
விபரீதமுடிவெடுத்துள்ளார். ஜன*ங்களை எப்படி வதைப்பதென்பது
தலைவருக்கு
நன்றாகத்
தெரிந்திருக்கிறது
சிக்ஸ் பேஸ்
படத்தில்
கூர்க்கா
நடிகருக்கு
பெல் நடிகைதான்
ஜோடி.தன்னை விடபெல் உயரம்
என்பதால்
நடிக்கதயக்கம் காட்டியிருக்கிறார்
கூர்க்கா. உயரத்தை விடு கம்பெனி
கொடுப்பதில்
பெல்தான்
நெம்பர் ஒன் என்று
கூறி கூர்க்காவை
குஷிப்படுத்தியிருக்கிறார்
பெல்லின்
முன்னாள்
தோழரானஜீவனுள்ளநடிகர்
தொலைக்காட்சியில் நடித்து
வரும் சுகன்யமானபம்பரநடிகையை தனது மரியாதைக்குரியபடத்தில்
நடிக்கஅழைத்தாராம்
விக்ரமஇயக்குநர்.
என்னவேடம் என்று கேட்டவருக்கு
இயக்குனர்
சொன்னபதில் தூக்கிவாரிப்
போட்டிருக்கிறது.காரணம் இவரது
தொப்புளில்
பம்பரம் விட்டவருக்கு
அம்மாவாகநடிக்ககேட்டிருக்கிறார். கோடி கொடுத்தாலும்
முடியவே முடியாது என்று நடிகை
கூறிவிட்டதால்
வேறு அம்மாவை
தேடி
வருகிறார்கள்
உச்சநடிகரின்
ரூட்டில்
பயணிக்கதீர்மானித்துள்ளார்
சமத்துவநடிகர். தனது இமேஜை
மெயின்டெயின்
செய்யஇவர் கையிலெடுத்திருப்பது
ஆன்மிகம். ஊச்சநடிகரைப்
போலஇமயமலை
செல்வது, பாபா புகழ்
பாடுவது என்று பக்திமயமாககாட்சியளிக்கிறார்.
லேடீஸை கவிழ்க்கவாம்
இந்தபுது
அவதாரம்.நிஜத்திலாவது ஒழுங்காகநடித்தால்
சரிதான்
கற்பு நடிகைக்கும்
அரசியல் ஆசை வந்துள்ளது.எந்தகட்சியில்
சேர்வது என்பதில் குழப்பம்.தேசியகட்சியா, அல்லது மாநிலகட்சியா?
இப்போதைக்கு ஏதாவது
தேசியகட்சியில்
ஐக்கியம்
ஆகலாம் எனதீர்மானித்துள்ளாராம்.விரைவில்
தனது முடிவை
வெளிப்படையாகஅறிவிக்கப்
போகிறாராம்
நடிகை
இந்திப் படங்களில்
படு பிஸியாகஇருக்கும்
ஆசின், இப்போது மீண்டும் ஒரு தமிழ்
படத்தில்
நடிக்கஒப்புக் கொண்டுள்ளார்.
அதுவும் விஜய்
நடிக்கும்
படத்தில்.
ஏவிஎம் நிறுவனத்தின்
எம்.பாலசுப்பிரமணியன்
தயாரிக்கும்
இந்தப் புதுப்படத்துக்கு
வேட்டைக்காரன்
எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதில் விஜய்க்கு
ஜோடியாகநடிக்கவிருந்தவர்
நயன்தாரா.ஆனால் சிலதனிப்பட்டகாரணங்களுக்காகஅவர் இந்தப்
படத்தில்
நடிக்கவில்லை.எனவே ஆசினை
அப்ரோச் செய்துள்ளனர்
விஜய் தரப்பில்.
விஜய்யின் மனைவி
சங்கீதாவும்
ஆசினும் நெருங்கியநண்பர்கள்
என்பதால்
சங்கீதா மூலமாகவே லண்டனில் இந்திப் படஷூட்டிங்கில்
இருந்தஆசினிடம் பேசப்பட்டதாம்.அவரும் சம்மதித்துள்ளதாகத்
தெரிகிறது.
இந்தப் படத்துக்காகஆசினுக்கு
பேசப்பட்டுள்ளசம்பளம், தமிழ் திரையுலகவரலாற்றில்
இதுவரை வேறு எந்தநடிகைக்குமே
தரப்படாதமிகப்பெரியதொகை. அதாவது
ரூ.2 கோடி!
இதுகுறித்து
ஆசின் கூறுகையில்,
விஜய்யின்
மனைவி என்னிடமவேட்டைக்காரன்
படவாய்ப்பு
குறித்து
பேசியது உண்மைதான்.
நான் இந்தியா
வந்தபிறகு
தேதிகளை முடிவு செய்துவிட்டு
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பேன்,
என்றார்.
ஆசின் நடித்துள்ளஇந்தி கஜினி இம்மாதஇறுதியில்
வெளியாகிறது
(எத்தனை வருஷம்!).இப்போது சல்மான்கான்
ஜோடியாகலண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்புதான்
லண்டனில்
நடந்து வருகிறது.
காஸ்ட்லி
கால்ஷீட்தான்!
மறுபடியும் 5 நாயகிகள்!
ராமன் தேடியசீதைக்கு
அடுத்து தான் இயக்கும்
புதியபடத்திலும்
5 கதாநாயகிகள்
நடிப்பார்கள்
என்கிறார்
இயக்குநர்
ஜெகன்நாத்.
ராமன் தேடியசீதை
வணிகரீதியாகநன்றாகப்
போவதால் அந்தசெண்டிமெண்டை
விடுவானேன்
என்று, அதே போன்றதொரு
கதையைத் தயார் செய்துள்ளார்
ஜெகன்நாத்.
தனது புதுப்படம்
குறித்து
அவர் கூறியதாவது:
ராமன் தேடியசீதைக்குப்
பிறகு அடுத்தப் படத்துக்கானகதையை தயார் செய்துவிட்டேன்.
பொதுவாகவங்காளமொழிப் படங்கள்தான்
தரமானவை என்று நம்மவர்கள்
கூறுவதைக்
கேட்டிருப்பீர்கள்.முயற்சித்தால் வங்காளமொழிப் படங்களை விடதரத்திலும்
தொழில் நுட்பத்திலும்
மேம்பட்டபலபடங்களை
நம்மால் தரமுடியும்.அதற்கானவாய்ப்புகள்
இங்குள்ளன.
வங்காளமொழி மட்டுமல்ல,
இந்தியதிரையுலகமே
திரும்பிப்
பார்க்கும்படியானபடங்களைத்தான்
இனி தரப்போகிறேன்.
எனது அடுத்தபடம் இந்தியாவின்
முக்கியநகரங்கள் அனைத்திலும்
படமாகஉள்ளது.ராமன் தேடியசீதை போலஇதிலும் 5 கதாநாயகிகள்.நாயகனாகபசுபதி
நடிக்கிறார்.ஜனவரி மாதம் படப்பிடிப்பு,
எனஅடுக்கிக்
கொண்டே போகிறார் ஜெகன்நாத்.
கதைக்கு தேவையென்றால்
இன்னும் 5 நாயகிகள் கூடசரிதான்.ஆனால் வெறும் செண்டிமெண்டுக்காகவென்றால்
சரிப்படுமா
பிரதர்!--
ஷாயாலி பகத்தின் 'அப்ரோச்'!
சினிமாவிவல் வாய்ப்புக்
கிடைக்கவில்லையே
என்று அழுகிறரகமல்லநான்... எந்தமொழியாகஇருந்தாலும்
வாய்ப்புகளை
என்னாலும்
பெறமுடியும்.அந்தடெக்னிக் தெரிந்திருக்கவேண்டும்,
என்கிறார்
நியூட்டனின்
மூன்றாம்
விதியில்
எஸ்ஜே சூர்யாவினநாயகியாகநடிக்கும்
ஷாயாலி பகத்.
பாலிவுட்டியிருந்து தெலுங்குக்கு
இறக்குமதியானவர்
ஷாயாலி.அங்கு அல்லரி
நரேஷூடன்
ஒரு படம்
பண்ணி பிரபலமானார்.அந்தவேகத்தில்
தமிழில் எஸ்ஜே சூர்யாவின்
நியூட்டனின்
மூன்றாம்
விதியில்
நடிக்கிறார்.
தொடர்ந்து
மேலும் சிலதமிழ்,
தெலுங்கு
வாய்ப்புகளைப்
பெற்றுள்ளஷாயாலிக்கு,
இந்திப் படவுலகிலிருந்தும்
வாய்ப்புகள்
வந்தவண்ணமுள்ளனவாம்
(அம்மணி சொன்னதை அப்படியே ஒப்பிக்கிறோம்...!).
புது நடிகைகளுக்கு
ஒரு மொழியில்
வாய்ப்புக்
கிடைப்பதே
கஷ்டம்.இவருக்கு மட்டும்
எப்படி இத்தனை மொழிகளில்
வாய்ப்பு?
இதற்கானவிளக்கத்தை
ஷாயாலி வாயாலேயே கேட்போம்:
இந்தி சினிமாவிலிருந்து
வந்தாலும்
எனக்கு தென்னிந்தியசினிமாதான்
பிடித்திருக்கிறது.
திறமைக்கு இங்கே
நல்லமுக்கியத்துவம்
அளிக்கிறார்கள்.
நியூட்டனின் மூன்றாம்
விதியில்
எஸ்ஜே சூர்யா ஜோடியாகநடிக்கிறேன்.சென்னையில் எனக்கு
நண்பர்கள்
யாரும் இல்லை.எஸ்.ஜே.சூர்யாதான் எனக்கு
இப்போது நெருங்கியநண்பர்.சமீபத்தில் காய்ச்சலால்
அவதிப்பட்டேன்.சூர்யாதான் டாக்டரிடம்
அழைத்துச்
சென்றார்.உடனிருந்து
பார்த்துக்
கொண்டார்!.
பாகிஸ்தான் கிரிக்கெட்
வீரர் சோயிப் மாலிக்குடன்
என்னை இணைத்துப்
பேசுவது வருத்தமளிக்கிறது.அவர் எனக்கு
நல்லநண்பர்
மட்டும்தான்.ஒரு படத்தில்
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப்போகிறோம்.அந்தப் படத்தை
இயக்குபவரும்
எனது நண்பர்தான்.அதனால் அதில்
நடிக்கிறேன்.
எனக்கு எப்படி
தொடர்ந்து
வாய்ப்புக்
கிடைக்கிறது
என்று பலரும் கேட்கிறார்கள்.அது எனது திறமை மற்றும்
அதிர்ஷ்டம்தான்.இத்துடன் நாம் நடந்து கொள்கிறவிதம் மிகமுக்கியம்.
தென்னிந்தியசினிமாவில்
உள்ளநடிகைகள்
பலர், இந்தி
சினிமாவில்
வாய்ப்பு
பெறவிரும்புகிறார்கள்.
தென்னிந்தியசினிமாவில்
தங்களுக்குரியவருமானம்
மற்றும் பாதுகாப்பு
இல்லை எனநினைக்கிறார்கள்.அது தவறு.இங்குள்ளமாதிரி
பாதுகாப்பு
வேறு எங்கும்
கிடையாது.
மேலும் இங்கு
வாய்ப்பு
கிடைக்கதாமதமானால்
நடிகைகள்
பயப்படக்கூடாது.இந்தியசினிமா
மிகப் பெரியதொழில்.ஆண்டு தோறும்
வளர்ந்து
கொண்டுதான்
இருக்கிறது.இதனால் வாய்ப்புகளும்
அதிகரிக்கும்.நாம் அணுகும்
முறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.ஒரு அலுவலகத்தில்
வேலைக்கு
அணுகுவது
போன்றதொழில்முறை
அப்ரோச் வேண்டும்...
என்கிறார்
ஷாயாலி.
அட, சினிமா
வாய்ப்பு
பெறுவது எப்படின்னு
புத்தகமே
எழுதலாம்
போலிருக்கே!
தளபதியின் ஐம்பதாவது
படத்தை யாரிடம் இயக்ககொடுப்பது
என்று குழப்பம்.நிறையபுதுமுகஇயக்குனர்கள்
தளபதியின்
தந்தையிடம்
கதை சொல்கிறார்கள்.
நல்லகதையாகஇருந்தால்
கதையை சுட்டுவிட்டு
இயக்குனரை
ஓட்டிவிடும்
பழக்கம் தந்தைக்கு
உள்ளதால்
பயந்து பயந்துதான்
கதை சொல்கிறார்கள்
அப்பாவி இயக்குனர்கள்
தீபநடிகையின்
டிமிக்கி
அவர் நேஷன்
படத்தில்
நடித்ததீபநடிகை
மலையாளவினயமானஇயக்குனரின் கஸ்டடியில்
இஷ்டப்பட்டு
கிடக்கிறார்.
இதனால் படப்பிடிப்புக்கே
சமயங்களில்
டிமிக்கி
கொடுக்கிறாராம்.பாதிக்கப்பட்டவர்கள்
புலம்புகிறார்கள்
புதுசுக்கு
வந்தமவுசு
லவ்வில் விழுந்தநடிகருக்கு
தற்போது ஓடிக் கொண்டிருக்கும்
நாக்கும்
மூக்கும்
கொண்டபடம் தமிழில்
இரண்டாவது
படம்தான்.
படம் நன்றாகபோவதால் சம்பளத்தை
அரை கோடியாகஉயர்த்தியிருக்கிறார்.கால்ஷீட்
கேட்கப்
போகிறவர்கள்
தெறித்து
ஓடுகிறார்கள்
அடுத்தபடத்தின்
நாயகி
அடுத்தஎனது படத்தில் நீங்கதான்
நாயகி என்று சத்தியம்
செய்து, உலகஅழகியின்
பெயரில்
பாதியை தனது பெயரில் கொண்டநடிகையிடம்
காரியம்
சாதித்துக்
கொள்கிறார்கள்
நடிகர்களும்,
இயக்குனர்களும்.
ஆனால் பாதிபேர்
கூடசத்தியத்தை
காப்பாற்றுவதில்லையாம்.இதனால் யாரையும் நம்பப் போவதில்லை
எனபுதியமுடிவெடுத்துள்ளார்
நடிகை
ஹார்ட், லவ்வர்தினம்னு படமெடுத்தஇயக்குனருக்கு, அடுத்தாப்லஒரு கம்பெனிலபடம் இயக்கவாய்ப்பு வந்துச்சாம்... வந்துச்சாம்... ‘இப்பவாவது நம்மளதேடி வந்திருக்காங்களே’ன்னு சந்தோஷப்பட்டஇயக்குனரு, டமாருன்னு ஒரு ஆபீசை போடசொல்லிட்டாரு... சொல்லிட்டாரு... இதுக்காகஜெயம் கொண்டஹீரோவையும் புக் பண்ணிட்டாங்க... பண்ணிட்டாங்க... அந்தஹீரோ, கதையை சொல்லுங்க, பிடிச்சிருந்தா நடிக்கிறேன்’னு சொல்லியிருக்காரு... ஆனா, இயக்குனரு, ‘நான் யாருக்கும் கதை சொல்றதில்லை, விருப்பம்னா நடிங்க, இல்லைனா உங்கவேலைய பாருங்கÕன்னு சொன்னாராம்... சொன்னாராம்... கடுப்பானஹீரோ, நான் என் வேலையை பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாராம்... விஷயம் கேள்விபட்ட, தயாரிப்பு நிறுவனம், ‘என்னாச்சு’ன்னு இயக்குனருகிட்டகேட்டப்ப, Ôஎனக்கு இன்னும் ஆறு மாசம் டைம் வேணும்’னு சொல்லிருக்காரு... இயக்குனரு சொல்லியிருக்காரு... உடனே தயாரிப்பு கையகழுவிடுச்சாம்... இதனாலவேறதயாரிப்பை தேடி போயிருக்காராம்... இயக்குனரு தேடி போயிருக்காராம்...
நடிச்சபடத்துலயெல்லாம் புகழ்சாவ்லா நடிகைக்கு சம்பளபாக்கி வச்சிருக்காங்களாம்... வச்சிருக்காங்களாம்... இதை வசூல் பண்றதுக்கு புகழ் புது டெக்னிக்கை யூஸ் பண்ணுறாராம்... யூஸ் பண்ணுறாராம்... பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் குடும்பத்தினரை அக்கா, ஆன்டின்னு சென்டிமென்டாகடச் பண்ணி பாக்கியவசூல் பண்ணிடுறாராம்... வசூல் பண்ணிடுறாராம்...
நான் நம்பர் ஒன்னா
Ôசினிமாவுக்கு வந்து இத்தனை வருஷமாகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்துக்கு வரவில்லையே?’ என்று சினேகாவிடம் கேட்டால் சின்னதாககோபம் வருகிறது.‘எனக்கு இந்தநம்பர்கள்லநம்பிக்கையில்ல. அதிகபடங்கள்லநடிக்கிறவங்கதான் நம்பர் 1ன்னு சொன்னா நான் இப்போ 9 படத்துலநடிக்கிறேன்.நான் நம்பர் 1 ஆ?அதிக ட் கொடுக்கறவங்களா?இல்லநல்லா நடிக்கிறவங்களா?அதிகரசிகர்கள் உள்ளவங்களா?எந்தஅடிப்படையிலஇந்தவரிசைன்னு தெரியல.எனக்கு தெரிஞ்சவரைக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு உடையை குறைச்சு கிளாமரா யார் நடிக்கறாங்களோ அவுங்களத்தான் நம்பர் 1ன்னு சொல்றாங்க. அதுதான் தகுதின்னா எனக்கு அந்தவிவகாரமே வேண்டாம்’’ என்கிறார் சினேகா. - மீரான்
ஹாசினியின் தாராளம்
‘வேள்வி’ ஹீரோயின் ஹாசினியின் இயற்பெயர் மேக்னா.கோலிவுட்டில் பலமேக்னாக்கள் இருப்பதால், நியூமராலஜிப்படி ஹாசினியாகமாறினார். இப்போது லிங்குசாமி உதவியாளர் சரவணன் இயக்கும் படம், புது ஹீரோ ஜோடியாக ‘திருநா’, ராமராஜனின் ‘மேதை’ படங்களில் நடித்து வரும் ஹாசினி, 10-ம் வகுப்பு முடித்துள்ளார். நடித்துக்கொண்டே மேலும் படிக்கஆசைப்படுகிறார்.கதைக்கு மிகவும் தேவைப்பட்டால், எவ்வளவு தாராளம் காட்டியும் நடிப்பேன் என்று அதிரவைக்கிறார்.
ரிலீசுக்கு உதவும் ஹீரோ மோதலில் குரு சிஷ்யன்
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
சிக்கல்லமாட்டிக்கிட்டு முழிக்கிறகடவுள் படத்தரிலீஸ் பண்ண, படத்தின் ஹீரோ புது படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி அதை கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்... கஷ்டப்பட்டு தாடி வச்சு, காத்திருந்து நடிச்சபடம் ரிலீசானா பேரு கிடைக்குங்கறதாலதான் இந்தஏற்பாடாம்... ஏற்பாடாம்... Ôமில்க் டைரக்டரோடபிதாசன் படம் ரிலீசாகஅந்தஹீரோ சம்பளத்தவிட்டுக் கொடுத்தாரு, இந்தபடம் ரிலீசாகஇவரு கடன் கொடுக்குறாரு.இனி மில்க் டைரக்டர் படத்துலநடிக்குறவங்ககோடி கணக்குலபணத்தை கையிலவச்சிக்கிட்டுதான் நடிக்கணும்’னு கோடம்பாக்கம் முழுக்கபேச்சா கிடக்கு... பேச்சா கிடக்கு...
ராமேஸ்வரம்: இலங்கையில்
தமிழர் படுகொலையைத்
தடுக்காவிட்டால்,
விபரீதவிளைவுகள்
ஏற்படும்.
இல்லாவிட்டால், ராமேஸ்வரம்
வரை வந்தவர்கள்
இலங்கைக்கு
வரவும் தயங்கமாட்டோம்,
எனஇலங்கை
அரசுக்கு
தமிழ் திரை உலகத்தினர்
எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
திரை உலகதமிழ் இனஉணர்வு குழு சார்பில்
இந்தகோரிக்கையை
வலியுறுத்தி
ராமேஸ்வரத்தில்
நேற்று மாலை பிரமாண்டபேரணி நடந்தது.பின்னர் மாலையில்
ராமேஸ்வரம்
பஸ் நிலையம்
அருகே உள்ளகிழகாடு
மைதானத்தில்
மாபெரும்
கண்டனபொதுக்கூட்டம்
நடைபெற்றது.
அதில் பேசியோர்
கூறியதாவது:
கவிஞர் வைரமுத்து:
இலங்கை நமது மண்.
நமது தமிழ்
மன்னர்கள்
ஆண்டபூமி.அது தமிழர்களுக்கு
சொந்தமானமண்.இலங்கையிலும், மதுரையிலும்
உள்ளபடிகபாறைகளை ஆய்வு செய்தபோது
அவை ஒரே
மண்சார்ந்தநிலத்தில்
உருவானவைதான்
என்று தெரியவந்தது.
நிலவில் இருப்பது
என்னஎன்பதை
அறிந்துகொள்ள
3 லட்சத்து
44 ஆயிரத்து
400 கிலோ மீட்டர்
தூரத்தில்
உள்ளநிலாவுக்கு
வருகிற 22ம்
தேதி நாம்
விண்கலத்தை
ஏவுகிறோம்.ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளஇலங்கையில்
நடப்பது என்னஎன்பதை
அறிந்து கொள்ளாமல்
இருக்கிறோம்.
எங்கள் தமிழ்
குலப் பெண்களை சிவகாசி பட்டாசுபோலவெடிவைத்து
கொல்கிறது
சிங்களராணுவம்.அங்கு சிறுவர்கள்,
சிறுமிகள்
மீது கூடஅடக்குமுறை
கையாளப்படுகிறது.
கடைசித் தமிழன்
உயிருடன்
இருக்கும்
வரை இலங்கை
தமிழர்களை
அனாதையாகவிடமாட்டோம்.அடுத்தஆண்டு நடக்கும் தேர்தலில்
வெற்றிபெறதமிழர்களை
அழிப்பதை
லட்சியமாகக்
கொண்டுள்ளார்
ராஜபக்சே.அதற்காகஉங்கள் ஓட்டுபெட்டிகளில்
எங்கள் தமிழர்களின்
தலை, வாக்குகளாகவிழவேண்டுமா?.
இந்தியஅரசு இலங்கை ராணுவத்துக்கு
ராடார் கருவிகளை கொடுப்பதாககூறுகிறார்கள்.தொழில் நுட்பங்கள்
குறித்து
அவர்களுக்கு
விளக்கம்
அளிக்கநமது ராணுவஅதிகாரிகளை
அனுப்புவதாகவும்
கூறுகிறார்கள்.இதனை உடனே நிறுத்துங்கள்.
தமிழினப் படுகொலையைத்
தடுத்து நிறுத்தஐ.நா.சபை கொழும்பிலும்,
யாழ்ப்பாணம்
மற்றும் கிளிநொச்சியிலும்
கிளைகளை தொடங்கவேண்டும்.
தனது ஒட்டுமொத்தபொது வாழ்க்கையை
பணயம் வைத்து இலங்கை தமிழர்களை
பாதுகாக்கபோராடும்
தமிழகமுதல்வரின்
கரத்தை இந்தகலைஞர்கள்
குடும்பம்
வலுப்படுத்தவேண்டும்
என்றார்.
வடிவேலு:
நமது கோபம்
எல்லாம் நமது நடிகர்களை
நோக்கி போய்விடுமோ
என்று எனக்கு பயமாகஇருக்கிறது.
நமது கோபத்தை
அவர்கள் மீது காட்டவேண்டியதே
இல்லை.கடந்த 2 நாட்களுக்கு
முன்பு தமிழ் ஈழத்தினர்
படும் துயரங்களை
இன்டர்நெட்
மூலம் வீடியோவில்
பார்த்தேன்.அதில் பெண்களின்
மார்பகத்தை
அறுத்து கொலை செய்கிறார்கள்.பள்ளிக்கு செல்லும்
குழந்தைகள்
எலும்புக்
கூடுகளாகஆக்கப்படுகிறார்கள்.தயவு செய்து
இதற்கெல்லாம்
ஒரு முடிவு
கட்டுங்கள்.
கர்நாடகா, ஆந்திரா,
கேரளாவில்
போய் வேறு
மாநிலத்தவர்கள்
ஆட்சி செய்யமுடியாது.ஆனால் தமிழ்நாட்டில்
அவர்கள் வந்து ஆட்சி
செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.வீட்டுக்குள் வேறு மொழியை பேசும் அவர்கள் இந்ததமிழனின்
வீட்டு மேலேயே கல்லைக்கொண்டு
அடிக்கிறார்கள்.அந்தவிஷயம்
வேறு.ஈழத்தில் மடிந்துள்ளதமிழர்கள்
சாகவில்லை.விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும்
புலியாகஉருவெடுப்பார்கள்.
ராம.நாராயணன்:
ராமேஸ்வரத்தில்
இருந்து மீன்பிடிக்ககடலுக்குள்
சென்று இலங்கை ராணுவத்தின்
துப்பாக்கி
சூட்டினால்
பாதிக்கப்படும்
மீனவர்களை
காப்பாற்றுவதற்காகஆம்புலன்சு
வசதிகேட்டு
பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு
கொடுத்துள்ளார்.
அனைத்து சங்கங்களின்
ஒப்புதலுடன்
அதனை நிறைவேற்றுவோம்.அகதிகளாகவந்தவர்களுக்கு
ரூ.6 லட்சம்
செலவில் வேட்டி-சேலைகளை
வழங்கினோம்.தொடர்ந்து இதுபோலவே
அவர்களுடன்
இணைந்திருப்போம்.அவர்களுக்கும் எங்களுக்கும்
உள்ளது அண்ணன்-தம்பி
உறவு.இது
உணர்ச்சி
உள்ளவர்களின்
உரிமைகாக்கும்
போராட்டம்.நல்லவன் போல் நடிக்கும்
ராஜபக்சேவின்
நடவடிக்கைகளை
பொறுக்கமாட்டோம்,
பொங்கி எழுவோம்.
விஜயடி.ராஜேந்தர்:
இனஉணர்வு
என்றஆயுதத்தை
கையில் எடுத்து தமிழர்களை
அழிக்கும்
ராஜபக்சேவை
நாம் வீழ்த்தவேண்டும்.
நான் சொல்வதற்காகஇயக்குனர்கள்,
தயாரிப்பாளர்கள்
யாரும் வருத்தப்படக்கூடாது.ராமேஸ்வரத்துக்கு இந்தபோராட்டத்தில்
கலந்து கொள்ளவரவேண்டும்
என்று சொன்னார்கள்.அதனால் நான் நடிகனாகவரவில்லை.ஒரு தமிழனாகவந்தேன்.
சிலர் வரவில்லை
என்று எனக்கு ஒருபுறம் ஆதங்கம்.மறுபுறம் ஆனந்தம்.இது தமிழர்
படை.சிலரின் கேள்விக்கு
இதுதான் விடை.தமிழினமே ராமேசுவரம்
கடல் அலையாய்
எழும்பினால்
தாங்காது
உங்கள் பூமி.அனைத்து கட்சி
கூட்டத்துக்கு
சிலர் போகவில்லை
என்று கூறினார்கள்.ஆனால் அங்கு
சென்று ஆதங்கப்பட்டு
தலைமை எதிர்ப்பாளர்
என்று முதல்வர் சொல்லும் வகையில் நான் பேசினேன்.
சிலநடிகர்கள்
இங்கு வரவில்லை.பாதுகாப்பு இருக்காது
என்று கூறுகிறார்கள்.அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.உன் மக்களிடமே
பாதுகாப்பு
கேட்டால்
நீ ஹீரோவா?இல்லை ஜீரோவா? .
மனிதசங்கிலி
போதாது.ஆட்சியை இழந்தாலும்
பரவாயில்லை.உங்கள் காலத்தில்
தமிழ் ஈழம் பிறக்கவேண்டும்.
கே.எஸ்.ரவிக்குமார்:
இலங்கையில்
நடக்கும்
அநியாயங்களை
தட்டிக் கேட்கவும்,
நியாயம் கேட்கவும்
நாம் இங்கு
வந்துள்ளோம்.
மேலும் பாதிக்கப்படும்
நம் தமிழ்
மக்களுக்கு
உணர்வுபூர்வமாகஆறுதல் கூறவும் கூடி உள்ளோம்.
தமிழர்களானஉங்களுக்கு
காயம் ஏற்படுத்தும்
அரசு நீடிக்காது.உங்கள் காயங்களை
ஆற்றும் பணிகள் விரைவாகநடக்கிறது.எதிரிகளே உங்களுக்கு
ஓர் எச்சரிக்கை
தமிழர்களுக்கு
தொடர்ந்து
விபரீதம்
நடந்தால்
தமிழகம் ராமேசுவரத்தின்
கரையை நிச்சயம் தாண்டும்.
சேரன்:
ஈழத்தில்
30 வருடமாகதமிழர்கள்
கொல்லப்பட்டு
வருகிறார்கள்.
இதனை நமது வீட்டில் நடக்கும் பிரச்சினையாக,
சகோதரத்துவத்துடன்
பார்த்திருந்தால்
இந்தபிரச்சினை
எப்போதோ முடிந்து இருக்கும்.ஆனால் அப்படியாரும்
பார்க்கவில்லை.
ஒரு தீவில்
44 இந்தியர்களை
தீவிரவாதிகள்
பிடித்து
வைத்துக்
கொண்டார்கள்
என்பதற்காகஅவர்களை விடுவிக்கஇந்தியஅரசு ராணுவத்தையே
அனுப்பி வைக்கிறது.
ஆனால் நமது பக்கத்தில்
இருக்கும்
இலங்கையில்
நடக்கும்
பிரச்சினையில்
எந்தவிதநடவடிக்கையையும்
எடுக்கஅரசு மறுக்கிறது.தமிழ் ஈழத்தை
பற்றி இயக்குனர்களாகியநாங்களோ, அரசியல்வாதிகளோ
பேசுவதால்
எந்தமுடிவும்
ஏற்பட்டு
விடப் போவதில்லை.நம்முடையகுரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.ஒவ்வொரு நடிகனும்
தங்களது ரசிகர்கள்
மன்றம் மூலம் ஈழத்தில்
தமிழர்கள்
படும் துன்பங்களை
ஐ.நா.சபைக்கு
தந்தியாகஅனுப்பவேண்டும்.
சீமான்:
இந்தகூட்டத்தை
ராமேசுவரத்தில்
ஏன் நடத்துகிறோம்
என்றால், இங்கிருந்து
16 கிலோ மீட்டர்
தூரத்தில்
உள்ளஇலங்கைக்கு
நாம் செல்வது
பெரியவிஷயமல்லஎன்று சிங்களவெறியர் ராஜபக்சேவுக்கு
தெரியப்படுத்தவே.
இங்குள்ள 6 கோடி தமிழர்களும்
கடல்தாண்டி
வருவார்கள்.பர்மாவில் தமிழனை
அடித்தார்கள்.பம்பாயில் தமிழனை
அடித்தார்கள்.மலேசியாவில் தமிழனை
அடித்தார்கள்.கேரளா, கர்நாடகா,
ஆந்திராவில்
தமிழர்களை
அடித்தார்கள்.ஆனால் நம்மை
அடித்தவர்களை
திருப்பி
அடித்தஒரே இடம்
தமிழ் ஈழமண்தான்.அதை எப்படி
நாம் வன்முறை
என்று சொல்லமுடியும்?
இந்தியாவில் தமிழர்களோ,
கன்னடர்களோ
பிரதமராகலாம்
எனஅரசியல்
சட்டத்தில்
இடம் உள்ளது.ஆனால் இலங்கையில்
ஈழத் தமிழர்
ஒருபோதும்
அதிபர் ஆகமுடியாது.ஏனெனில் ஈழத் தமிழர் அதிபராவதற்கு
அந்தநாட்டு
சட்டத்தில்
இடம் இல்லை.உலகத்தில் உள்ளஅனைத்து நாட்டிலும்
தமிழர்கள்
இருக்கிறார்கள்.ஆனால் தமிழர்களுக்கென்று
ஒரு நாடு
இல்லை.
ஈழத் தமிழனை
வேரோடு அழித்து விடலாம் என்று இலங்கை
அரசு நினைத்துக்
கொண்டு இருக்கிறது.ஆனால் அது ஒரு போதும்
அது நடக்காது.
தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது.அங்கு போக்குவரத்து
துறை, தொழில்
துறை, மருத்துவத்
துறை எனஅனைத்து துறையும் சிறப்பாகசெயல்பட்டு
வருகிறது.அங்கு எல்லை
விரிவாக்கமும்,
சர்வதேசஅங்கீகாரம்தான்
கிடைக்கவேண்டும்.
சர்வதேசஅங்கீகாரம்
கிடைக்கஉலகில் பரந்து விரிந்துள்ளதமிழர்கள்
அனைவரும்
ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்.புரட்சி வெல்லும்.தமிழ் ஈழம் வெல்லும்.
ஆர்.கே.செல்வமணி:
பாகிஸ்தான்
சிறையில்
உள்ளஇந்தியதூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காகநமது நாடாளுமன்றத்தில்
பேசுகிறார்கள்.
ஆனால் தமிழகமீனவர்களை
சிங்களராணுவம் கொன்று குவிப்பதை
பற்றி இந்தியஅரசு கேட்கமறுக்கிறது.
நமக்கு துரோகம்
செய்பவர்கள்
வெளியில்
இல்லை.நம்முடன் இருந்து
கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள்.
அமீர்:
இந்தமேடையில்
ஒலிக்கும்
குரல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு
மரணஓலமாககேட்கட்டும்.
அங்குள்ளதமிழர்களுக்கு
நிம்மதி அளிக்கட்டும்.30 ஆண்டுகளுக்கு
மேலாகஇலங்கையில்
தொடர்ந்து
வெடிசத்தம்
கேட்கிறது.அங்கிருந்து பலவெளிநாடுகளுக்கு
தமிழர்கள்
அகதிகளாகசெல்கிறார்கள்.
இலங்கை தமிழர்களின்
பிரச்சினை
இந்துக்களின்
பிரச்சினை,
முஸ்லிம்களின்
பிரச்சினை,
கிறிஸ்தவர்களின்
பிரச்சினை
என்று பேதம் பிரித்து
பார்க்காமல்
அனைவரும்
இதற்கு ஆதரவாகவரவேண்டும்.
நமது எதிரி
நாடானபாகிஸ்தான்கூடநமது மீனவர்களை
சுட்டுக்
கொல்வது இல்லை.ஆனால் இலங்கை
ராணுவம் அங்கு வாழ்ந்தஒரு லட்சம்
தமிழர்களையும்,
3 ஆயிரத்துக்கும்
மேற்பட்டதமிழகமீனவர்களையும்
கொன்று உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து
4 எம்.பி.க்கள்
இருந்தாலும்
மத்தியஅரசுக்கு அவர்கள் வேண்டும்.ஆனால் தமிழர்கள்
வேண்டாமா?நம்மிடம் குரல்
கொடுத்து
பேசும் தலைவர்களே
இல்லை.வாருங்கள் என்றால்
யாரும் வருவதும் இல்லை.ஒரு
பிரச்சினை
தொடர்பாககூட்டப்படும்
கூட்டத்தில்
கூடசிலர்
அழைத்தாலும்
வருவதில்லை.ஒரு மாநிலமுதல்வர்
அழைத்தாலும்கூடஅவர்கள் அதனை ஏற்பது
இல்லை.எவ்வளவு காலம்
இப்படி ஏமாற்றமுடியும்?அவர்களை திட்டி
பிரயோஜனம்
இல்லை.
எங்களை ஆளும்
நீங்கள் அதனை சரி
செய்யுங்கள்.உங்களால்தான் கேட்கமுடியும்.இலங்கையை இந்தியாவுடன்
சேர்ப்பதாகஅரசு அறிவித்தால்
உலகம் இந்தபிரச்சினையில்
தலையிடும்...
அதன்பின்
உரியதீர்வு
கிடைக்கும்.
சென்னை, அக். 18: நடிகை
ஊர்வசி தொடர்ந்தவிவாகரத்து
வழக்கில்,
வரும் 20ம் தேதி குடும்பநலநீதிமன்றம்
தீர்ப்பு
அளிக்கிறது.
Ôமுந்தானை
முடிச்சுÕ படத்தின்
மூலம் தமிழ் திரைப்படஉலகில் பிரபலமானவர்
நடிகை ஊர்வசி.கவிதா ரஞ்ஜினி
என்றஇயற்பெயரைக்
கொண்டஊர்வசி, Ôமைக்கேல்
மதனகாமராஜன்,
மலைக்கோட்டைÕ உள்ளிட்டஏராளமானதமிழ் மற்றும்
மலையாளத்
திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
இவரும் மலையாளமுன்னணி நடிகர் மனோஜ் கே.ஜெயனும்,
1999ம் ஆண்டில்
காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி
(9) என்றமகள்
உள்ளார்.இந்நிலையில், ஊர்வசி,
ஜெயன் தம்பதி இடையே திடீரெனகருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாகஇருவரும்
தனித்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை
குடும்பநலநீதிமன்றத்தில்
ஊர்வசி, தனக்கு மனோஜ் ஜெயனிடமிருந்து
விவாகரத்து
வழங்கக் கோரி வழக்கு
தொடர்ந்தார்.வழக்கில் மனோஜ்
பதில் மனு தாக்கல்
செய்தார்.
இந்தவழக்கு,
முதன்மை குடும்பநலநீதிபதி கலையரசன் முன்னிலையில்
நேற்று விசாரணைக்கு
வந்தது. ஊர்வசியும், மனோஜும்
ஆஜராயினர்.அப்போது, இருவரும்
மனமுவந்து
விவாகரத்து
கோருவதாகமனுத் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இருவரிடமும்
சமரசதீர்வு
மையத்தில்
விசாரணை நடத்தப்பட்டது.பின்னர், இந்தவழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு
அளிப்பதாககுடும்பநலநீதிமன்றம்
உத்தரவிட்டது.
கும் கும்
கும்மு
பார்த்திபன், அஸ்வினி
நடித்த ‘பொண்டாட்டி
தேவை’யில்,
‘குட்மார்னிங்’
என்றவசனம்
எப்படி பிரபலமானதோ,
அதைப்போல்
‘கும்...’, ‘கும்... கும்...மு’
என்றவசனம்
பிரபலமாகப்
போகிறது.ஜெய் ஆகாஷ், நிக்கோல்
ஜோடி சேரும்
‘அடடா என்னஅழகு’ படத்தில்
இந்தவசனம்
இடம்பெறுகிறது.
பாடலிலும், சிலகாட்சிகளிலும்
பல்வேறு அர்த்தத்துடன்
வசனம் பேசப்பட்டாலும்,
தவறானஅர்த்தம் எதுவும் இருக்காது
என்கிறார்
டைரக்டர்
ஜெயமுருகன்.திருப்பூர் ராமசாமி
தயாரிக்கும்
இப்படம், வரும் நவம்பர்
மாதம் தமிழிலும்,
தெலுங்கில்
‘ஆஹா எந்தா
அந்தம்’ என்றபெயரிலும்
ரிலீஸாகிறது.
பழையபாடல்களை
ரீமிக்ஸ்
பண்ணும் மோகம் இப்பஅதிகரிச்சிருக்கு...
அதிகரிச்சிருக்கு...
இதுக்காகமரியாதையானகாந்தஇசை அமைப்பாளரும்,
மானுக்கு
முன்னால ‘இÕ
யை வச்சிருக்கிறஇசைஅமைப்பாளரும்
பழையபாடல்களை
கேட்டு எதை ரீமிக்ஸ்
பண்ணலாம்னு
ஆலோசனை சொல்லஒரு
குழுவை வச்சிருக்காங்களாம்...
அவங்களோடஉதவியாளர்கள்தான்
அந்தகுழுவுலஇருக்காங்களாம்...
இருக்காங்களாம்...
இவங்கசொல்றபாடலை
கேட்டபிறகுதான்,
இதை பண்ணலாம்னு
டைரக்டர்கள்ட்டசொல்றாங்களாம்...
இசைகள் சொல்றாங்களாம்...
நட்பு நடிகை
புதுசா பங்களா கட்டுக்கிட்டு
ஞாயித்துக்கிழமை
குடியேறபோறாராம்...
போறாராம்...
‘ஆனா, இதுவரை
குடியிருந்தவீடுதான்
எனக்கு நிறையபடங்களை
புடிச்சுக்குடுத்தது,
அதனால, இந்தவீட்டை
விட்டு நான் போகமாட்டேன்Õனு
சென்டிமென்ட்
பேசுறாராம்...
பேசுறாராம்...
படங்களுக்கு
கதை கேக்குறது...
சம்பளவிவகாரம் பேசுறது மாதிரியானவிஷயங்களுக்காகஆபிஸ் மாதிரி செயல்படுத்தபோறாராம்...
நடிகை செயல்படுத்தபோறாராம்...
ஜெயம் ரவி
நடிக்கும்
‘பேராண்மை’
படத்தை இயக்கும் எஸ்.பி.ஜனநாதன்,
விரைவில்
சொந்தப் படம் தயாரிக்கிறார்.அதற்காக, ‘பைனரி பிக்சர்ஸ்’
பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ளார்.அவர் தயாரிக்கும்
முதல் படத்தை அவரே டைரக்ட்
செய்வாரா
என்று தெரியவில்லை.படத்துக்கு ‘சுயம்பு’
என்று பெயரிட்டுள்ளார்.ஹீரோ முடிவாகவில்லை.
கன்னடத்தில் அறிமுகம்
‘அழகி’,
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படங்களில்
சொந்தக்குரலில்
பேசி நடித்தார்
மோனிகா.பிறகு நடித்தசிங்களம்
மற்றும் தமிழ்ப் படங்களில்
இரவல் குரல்.இதனால் லேசானவருத்தத்துடன்
காணப்பட்டமோனிகா, நவ்தீப்புடன்
‘அ ஆ இ ஈ’ படத்தில்
நடிக்கிறார்.
டிசம்பரில் வெளியாகும்
இப்படத்தின்
முதல் பிரதியைப்
பார்த்தஇயக்குனர்
எஸ்.டி.சபா,
மோனிகாவை
அழைத்து, ‘உனக்கு நீயே வாய்ஸ்
கொடுத்தால்
பொருத்தமாகஇருக்கும்’
என்றார்.பிறகென்ன, சந்தோஷத்துடன்
டப்பிங் பேசினாராம்.‘அகராதி’,
‘வர்ணம்’ படங்களில்
நடிக்கும்
மோனிகா, கன்னடப் படத்திலும்
அறிமுகமாகிறார்.
16 வயதினிலே
‘அ,ஆ,இ,ஈ’படத்தை தொடர்ந்து
சபாபதி இயக்கும் படத்திற்கு
‘16’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
பேஷன் மூவி மேக்கர்ஸ்
நிறுவனம்
சார்பில்
ஏ.சிவசங்கர்
தயாரிக்கும்
இந்தபடத்திற்கு
இசை யுவன்.ஒளிப்பதிவு அருள்தாஸ்.சென்னை-28 ஷிவா ஹீரோ.மதுஷாலினி ஹீரோயின்.“16 வயசுலவர்றது காதலா இல்லையாங்கறதுதான்
படத்தோடகரு.16 வயசுலஎல்லோரும்
காதலை தாண்டித்தான்
வந்திருப்பாங்க.
99 சதவிகிதம்பேர்
அந்தகாதலியோடவாழ்றதில்ல.
அப்பஅந்தகாதல் என்னாச்சு?இப்படி போகுது
கதை.ப்ரஷ்சானகாதல் கதை.டிசம்பருக்குள்ளபடத்தை
ரிலீஸ் பண்றதா பிளான் இருக்கு’’ என்கிறார்
இயக்குனர்
சபாபதி தட்சிணாமூர்த்தி.
அடுத்தமாதம்
‘கில்லாடி’
ஷ¨ட்டிங்கை
மீண்டும்
தொடங்கஇருக்கிறாராம்
இயக்குனர்
வெங்கடேஷ்.இதில் பரத்துக்கு
ஜோடி நிலா.அவரது அம்மாவாகரோஜா நடிக்கிறார்.
‘பாரிஜாதம்’,
‘நினைத்து
நினைத்து
பார்த்தேன்’
படங்களுக்குப்
பிறகு ஆந்திரஅரசியலில்
பிஸியாகிவிட்டரோஜா, இயக்குனர்
தொடர்ந்து
வற்புறுத்தியகாரணத்தால்,
‘கில்லாடி’யில்
நடிக்கஒப்புக்கொண்டாராம்.
எந்திரனில் பிரபு
இப்போது முழுநேரகேரக்டர்
ஆர்ட்டிஸ்டாகி
விட்டார்
பிரபு.மணிரத்னம்
இயக்கத்தில்
விக்ரம் நடிக்கும்
பெயரிடப்படாதபடம், சூர்யாவுடன்
'அயன்', ஷக்தியுடன்
'எங்கவீட்டு
பிள்ளை' படங்களில்
நடிக்கும்
பிரபு, ஷங்கர் இயக்கும் 'எந்திரன்' படத்தில் ரஜினியின்
நண்பராகநடிக்கிறார்.
Ôகாதலில்
விழுந்தேன்Õ சூப்பர் ட்.இதில் விஜய்
ஆண்டனி இசையில் உருவான 'நாக்கமுக்க'
பாடல் சூப்பர் டூப்பர் ட்.இப்படத்தை
வடபழனி திரையரங்கில்,
ரசிகர்களுடன்
பார்த்தார்
தேவயானி. அவரது தம்பி
நகுலன், இப்படத்தின்
ஹீரோ. அவரும்
அக்காவுடன்
படத்தைப்
பார்த்தார்.அப்போது 'நாக்கமுக்க'
திரையில்
ஓடியது.பாடல் முடிந்ததும்
ஒன்ஸ்மோர்
கேட்டு ரசிகர்கள்
ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டதேவயானி, ரசிகர்களுடன்
சேர்ந்து
'நாக்கமுக்க'
பாடலை ஒன்ஸ்மோர்
கேட்டார்.
அடுத்தகாட்சியின்
நேரம் கருதி, மீண்டும்
அப்பாடலை
திரையிடவில்லையாம்.
ஒரு படத்தில்
நடிகையாகவே
நடிக்கஆசை என்கிறார்
Ôகலாபக் காதலன்Õஅக்ஷயா.ஆனால் வழக்கமானநடிகை கான்செப்டாகஇருக்கக்கூடாதாம்.சர்ச்சைக்குரியவிஷயங்களை
தைரியமாகசொல்லும்
படமாகஅது இருக்கவேண்டும்
என்கிறார்
அக்ஷயா.
Ôசமீபத்துல
ஒரு ஹாலிவுட்
படம் பார்த்தேன்.படம் பார்த்து
மிரண்டு போயிட்டேன்.ஒரு சின்னபொண்ணு, நடிகையாகஎப்படி கஷ்டப்பட்டு
ஃபீல்டுக்கு
வர்றா, அவளுக்கு எப்படி டார்ச்சர்
தர்றாங்க,
இன்னும் பலவிஷயங்கள்
அதுலஇருக்கு.அந்தமாதிரி
படத்துலநடிகையாவே
நடிக்கவிரும்புறேன்
என்கிறார்
அக்ஷயா.
மீண்டும் கஸ்தூரி
கவிதாலயா தயாரிப்பில்
‘கிருஷ்ணலீலை’, ‘திருவண்ணாமலை’
படங்களின்
ஷ¨ட்டிங் நடந்து வருகிறது.இதையடுத்து அந்நிறுவனம்
தயாரிக்கும்
படம் ‘நூத்துக்கு
நூறு’.இதில் வினய்
ஹீரோ.ஐந்து ஹீரோயின்களில்
சினேகாவுடன்
சந்தியா, கஸ்தூரி நடிக்கின்றனர்.
இருவர் முடிவாகவில்லை.தமிழில் கடைசியாககஸ்தூரி நடித்தபடம் ‘எங்களுக்கும்
காலம் வரும்’.இதையடுத்து கணவருடன்
வெளிநாட்டில்
வசித்தஅவர், சென்னை
திரும்பி,
‘கால்டாக்ஸி
4777’ படத்தின்
நிர்வாகத்
தயாரிப்பாளராகபணிபுரிந்து
வருகிறார்.மீண்டும் நடிக்கவாய்ப்பு
தேடியஅவர், ‘நூத்துக்கு
நூறு’வில்
ரம்பா நடிக்கமறுத்தடீச்சர் கேரக்டரில்
ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியில் கொலை
கேஸ்
மலையாளத்தில் ட்டானசிந்தாமணி
கொலை கேஸ்
தமிழில் எல்லாமே அவன் செயல்
என்றபெயரில்
ரீமேக் ஆகிறது.இதே படத்தை
சன்னி தியோல் நடிப்பில்
இந்தியில்
இயக்குகிறார்
அதியமான்.
தூண்டில் படத்துக்கு
முன்பே இப்படத்தை
தொடங்கஇந்தி தயாரிப்பாளர்கள்
கேட்டாங்க.
ஏற்கனவே ஒத்துக்கிட்டதாலதூண்டிலை
முடிக்கவேண்டியிருந்துச்சு.அதுக்கு பிறகு
சன்னி தியோல் பிசி ஆயிட்டார்.இப்போ அவர் கால்ஷீட் கொடுத்துட்டார்.நவம்பர்லஷ¨ட்டிங்
தொடங்குறோம்.தலைப்பு வைக்கல.புதுமுகம் ஹீரோயினா
நடிப்பாங்க.
இந்தபடத்தை
முடிச்சபிறகு தரும்பதமிழ்லபடம் பண்ணுவேன்
என்றார் அதியமான்.
ஐஸ் டூ பாஸ்
‘சக்தி’,
‘ஐஸ்’ படங்களை
இயக்கியவர்
ரகுராஜ்.தமிழில்
அவருக்கு
நல்லவாய்ப்பு
அமையாததால்,
கன்னடப் படம் இயக்கி
வருகிறார்.
அவரது இயக்கத்தில்
தர்ஷன் இரு வேடங்களில்
நடிக்கும்
படம் ‘பாஸ்’.இதில் தர்ஷன்
ஜோடியாகநவ்யா நாயர்
நடிக்கிறார்.ரமேஷ் யாதவ்
தயாரிக்கிறார்.இதன் ஷ¨ட்டிங்
பெங்களூரில்
நடைபெறுகிறது.
டைரக்டருக்கு வலை
இந்தி ‘ஜப்
வீ மெட்Õ தமிழில்
ரீமேக் ஆகிறது.பரத், தமன்னா
ஜோடிசேர்கின்றனர்.இப்படத்தை அழகம்பெருமாள்,
கரு.பழனியப்பன்,
சரண், ‘ஜெயம்Õ
ராஜா, சசி,
ஜெகன்னாத்
ஆகியோரில்
ஒருவர் இயக்குவார்
என்று கூறப்பட்டது.ஆனால், இதுவரை
இயக்குனர்
முடிவாகவில்லை.
‘மோதி விளையாடுÕ
முடிந்தபிறகு சரண்
நேரடி இந்திப் படம் இயக்குவதாலும்,
பிரபாஸ் நடிக்கும்
நேரடி தெலுங்குப்
படத்தை ‘ஜெயம்Õ
ராஜா இயக்குவதாலும்,‘ஜப் வீ மெட்Õடை
அவர்கள் டைரக்ட் செய்யவில்லையாம்.
எனவே, வேறொரு
டைரக்டருக்கு
வலைவீசி காத்திருக்கின்றனர்.
சென்னை,
அக்.18: ‘ராஜாதிராஜா’
படத்தில்
அமைச்சராகநடிக்கிறேன்
என்றார் மும்தாஜ்.
அவர் மேலும்
கூறியதாவது:
இந்தப் படத்தில்
‘சைதை சைலஜா’
என்றபெயரில்
அமைச்சராகநடிக்கிறேன்.எனக்கும், லாரன்ஸ§க்கும்
காம்பினேஷன்
காட்சிகள்
வருகிறது.என் அடாவடித்தனமும்,
அவரது அணுகுமுறையும்
வித்தியாசமாகஇருக்கும்.
சிகரெட் பிடிக்கும்
காட்சி இடம்பெறுவது
கதைக்கு மிகவும் முக்கியமானதாகஇருப்பதால்,
சம்மதித்தேன்.
‘செல்லமே’
படத்தில்
சொந்தக்குரலில்
பேசினேன்.இப்போது
இதிலும்நானே பேசினால்
நன்றாகஇருக்கும்
என்று டைரக்டர் ஷக்தி சிதம்பரம்
சொல்லியிருக்கிறார்.
தமிழில் ‘திக்... திக்...’, ‘அரசி’,
‘மைலா’ படங்களில்
நடிக்கிறேன்.
இவ்வாறு மும்தாஜ்
கூறினார்.
‘வாக்களிக்கமுடியாதவனின்
வாழ்க்கையை
படமாக்குகிறேன்’
சென்னை, அக்.18: ஜனசேவா
பிலிம்ஸ்
சார்பில்
ஜோசப் மாவேலி தயாரிக்கும்
படம் ‘நாளை
நமதே’. இதில்
ராம், சர்வானந்த்,
தனுஷா, கிரண், கார்த்திகா
உட்படபலர் நடிக்கின்றனர்.படம் பற்றி
இயக்குனர்
வினயன் கூறியதாவது:
இந்தப் படம்
வீடு வாசல்
இன்றி தெருவோரங்களில்
வாழும் மக்களை பற்றியது.முகவரி அற்றஅவர்களுக்கு
வாக்காளர்
அடையாளஅட்டை கிடையாது.வாக்களிக்கும் உரிமை
இல்லை.பள்ளிக்கூடங்களில் முகவரி
இல்லாததால்
குழந்தைகளை
சேர்ப்பதில்லை.இப்படி ஒரு வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டு
இந்தியாவில்
10 கோடி பேர்
இருக்கிறார்கள்.இவர்களின் வாழ்க்கையைத்தான்
படமாக்குகிறேன்.வாக்களிக்கஉரிமை அற்றஒருவன்
அமைச்சராவதுதான்
கதை.காமெடி,
சென்டிமென்டுடன்
காரசாரமானவசனங்களுடன்
இந்தப் படம் இருக்கும்.இது மக்களை
யோசிக்கவைக்கிறபடமாகவும்
இருக்கும்.
படப்பிடிப்பில் விபத்து
ஹீரோ பல்
உடைந்தது
சென்னை, அக்.18: சண்டைக்
காட்சியின்போது
ஏற்பட்டவிபத்தில்
புது ஹீரோவின்
3 பற்கள் உடைந்தது. இதனால் படப்பிடிப்பு
நிறுத்தப்பட்டது.
மாயாபஜார் சினிமாஸ்
நிறுவனத்துக்காகஎன்.சி.மணிகண்டன்
தயாரிக்கும்
படம் ‘புகைப்படம்’.இதில் புதுமுகங்கள்
நந்தா, சிவம், அம்சத்,
ஹரீஷ் ஹீரோக்களாகநடிக்கின்றனர்.ஹீரோயின்களாகபுதுமுகங்கள்
யாமினி, மிருணாளினி,
பிரியா நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷ¨ட்டிங்
நேற்று முன்தினம்
படப்பையில்
நடந்தது.அப்போது பள்ளி
வளாகத்தில்
தன் நண்பர்களுடன்
நந்தா (டான்ஸ் மாஸ்டர்) மோதும் சண்டைக் காட்சியை இயக்குனர்
ராஜேஷ்லிங்கம்
படமாக்கினார்.சுப்ரீம்
சுந்தர் பயிற்சி அளிக்க, விஜய் ஆம்ஸ்ட்ராங்
ஒளிப்பதிவு
செய்தார்.
அப்போது நந்தா
எதிர்பாராவிதமாகதரையில் விழுந்தார்.இதில்
அருகில் இருந்தபாறாங்கல்லில்
அவரது முகம் மோதி,
முன்வரிசையில்
இருந்த 3 பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனே அவரை மருத்துவமனைக்கு
அழைத்துச்
சென்றனர்.அங்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது.தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜப் வீ மெட்
ரீமேக்கை
இயக்குகிறார்
கண்ணன்
சென்னை, அக்.18: இந்தியில்
ஷாகித் கபூர், கரீனா
கபூர் நடித்து வெளியானபடம் ‘ஜப்
வீ மெட்’. இது
தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.மோசர்பேர் நிறுவனம்
தயாரிக்கிறது.ஜனவரி மாதம்
படப்பிடிப்பு
தொடங்குகிறது.இன்னும் பெயர்
வைக்கவில்லை.இதில் பரத் ஹீரோ.அவருக்கு ஜோடி தமன்னா.ஆனால், அவர்கள்
வெவ்வேறு
படங்களில்
பிசியாகஇருந்தனர்.இந்நிலையில், இந்தப்
படத்தை இயக்க ‘ஜெயம்கொண்டான்’
ஆர்.கண்ணன்
ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
‘ஜப் வீ மெட்’
படத்தின்
இசை யமைப்பாளர்
ப்ரீத்தம்
தமிழிலும்
இசை அமைக்
கிறார்.
ஊர்வசி விவாகரத்து
வழக்கில்
20ம் தேதி தீர்ப்பு
சென்னை, அக். 18: நடிகை
ஊர்வசி தொடர்ந்தவிவாகரத்து
வழக்கில்,
வரும் 20ம் தேதி குடும்பநலநீதிமன்றம்
தீர்ப்பு
அளிக்கிறது.
Ôமுந்தானை
முடிச்சுÕ படத்தின்
மூலம் தமிழ் திரைப்படஉலகில் பிரபலமானவர்
நடிகை ஊர்வசி.கவிதா ரஞ்ஜினி
என்றஇயற்பெயரைக்
கொண்டஊர்வசி, Ôமைக்கேல்
மதனகாமராஜன்,
மலைக்கோட்டைÕ உள்ளிட்டஏராளமானதமிழ் மற்றும்
மலையாளத்
திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
இவரும் மலையாளமுன்னணி நடிகர் மனோஜ் கே.ஜெயனும்,
1999ம் ஆண்டில்
காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி
(9) என்றமகள்
உள்ளார்.இந்நிலையில், ஊர்வசி,
ஜெயன் தம்பதி இடையே திடீரெனகருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாகஇருவரும்
தனித்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை
குடும்பநலநீதிமன்றத்தில்
ஊர்வசி, தனக்கு மனோஜ் ஜெயனிடமிருந்து
விவாகரத்து
வழங்கக் கோரி வழக்கு
தொடர்ந்தார்.வழக்கில் மனோஜ்
பதில் மனு தாக்கல்
செய்தார்.
இந்தவழக்கு,
முதன்மை குடும்பநலநீதிபதி கலையரசன் முன்னிலையில்
நேற்று விசாரணைக்கு
வந்தது. ஊர்வசியும், மனோஜும்
ஆஜராயினர்.அப்போது, இருவரும்
மனமுவந்து
விவாகரத்து
கோருவதாகமனுத் தாக்கல் செய்தனர்.இதையடுத்து, இருவரிடமும்
சமரசதீர்வு
மையத்தில்
விசாரணை நடத்தப்பட்டது.பின்னர், இந்தவழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு
அளிப்பதாககுடும்பநலநீதிமன்றம்
உத்தரவிட்டது.
தீபாவளிக்கு இன்னும்
6 நாட்களே பாக்கியுள்ளன.ஆனால் வழக்கத்துக்கு
மாறாகஎந்தஆர்ப்பாட்டமுமில்லாமல்
அமைதியாகஇருக்கிறது
கோலிவுட்.தீபாவளிக்கு வெளியாவதாகஇருந்தபலபெரியபடங்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல்
தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு பக்கம்
இலங்கைத்
தமிழர்களுக்காகபல்வேறு போராட்டங்களில்
தங்களை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளதிரைத்துறையினர்,
பலபடங்களின்
தீபாவளி வேலைகளைத்
தள்ளிப் போட்டுவிட்டது
ஒரு காரணம்.
மறுபக்கம் திரையரங்குகள்
இல்லாதநிலை.
இதே காரணங்களுக்காகதீபாவளிப்
பந்தயத்திலிருந்து
ஓசைப்படாமல்
விலகிக் கொண்டுள்ளஇன்னொரு படம் குரு
என் ஆளு.
கேஆர்ஜி தயாரிப்பில்
செல்வா இயக்கத்தில்
மாதவன், மம்தா, விவேக்
நடித்துள்ளஇந்தப் படம்தான் முதலில் சென்சாரானது.யு/ஏ சான்றிதழுடன்,
தீபாவளிக்கு
தயாரானமுதல்படம்
என்று சொல்லப்பட்டது.
கடந்தசிலதினங்களாகசெய்தித்தாள்களிலும்
இந்தப் படம் குறித்தவிளம்பரங்கள்
மற்றும் ரிலீசாகும்
தியேட்டர்
விவரங்கள்
வெளியானநிலையில், படம் தள்ளிப்
போடப்பட்டிருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தமாதிரி
திரையரங்குகள்
கிடைக்காததால்
இந்தப் படவெளியீட்டை
நவம்பர் மாதத்துக்கு
தள்ளிப் போடப்பட்டிருப்பதாகதயாரிப்பாளர்
தரப்பில்
கூறப்படுகிறது.
இன்றையதேதிக்கு
அஜீத்தின்
ஏகன், சூர்யாவின்
வாரணம் ஆயிரம், பரத் நடித்துள்ளசேவல் ஆகியமூன்று
படங்கள் மட்டுமே தீபாவளிக்கு
உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே
சிலம்பாட்டம்,
நான் கடவுள்
போன்றபடங்கள் தீபாவளிக்கு
வெளியாவதாகஇருந்து தள்ளிப் போடப்பட்டுள்ளன.
தீபாவளி போன்றபெரியசீசனில் இத்தனை குறைவானபடங்கள் வெளியாவது
இதுவே முதல் முறை.
நதியாவின் மலையாளப் பிரவேசம்!
முன்னாள் ஹீரோயின்,
இன்றையநம்பர் ஒன் ஆன்ட்டி
நதியா மொய்தீன் மீண்டும் தன் தாய்
வீடானமலையாளதிரையுலகில்
பிரவேசிக்கிறார்.
பாசில் இயக்கியபூவே பூச்சூடவா
படம் மூலம்
தமிழ் ரசிகர்களினநெஞ்சங்களில்
அழுத்தமாகஇடம் பிடித்தவர்
நதியா.
'தொடக்கூடாது,
கட்டிப் பிடிக்கக்
கூடாது... முத்தமா... அய்யே' என்று
இவர் போட்டநிபந்தனைகளைப்
பார்த்து,
'...இந்தப் பழம் புளிக்கும்'
என்று வெறுத்துப்போய்
நதியாவை ஓங்கட்டி விட்டனர் முன்பு. அவர்களில் கலைஞானி
கமல்ஹாசனும்
ஒருவர் என்பது தெரிந்தசங்கதி.
திருமணமாகி குழந்தை,
குடும்பம்
எனமும்பையில்
செட்டிலானவரை,
வம்படியாகக்
கூட்டி வந்தனர் எம் குமரன்...
படத்துக்காக.
படத்தில்
அவரது இளமை குன்றாததோற்றத்தைப்
பார்த்து,
'மேடம் நீங்கஹீரோயினாவே
நடிக்கலாம்...'
எனசிலர்
பெரியபிட்டைப் போட, முருங்கை
மரம் ஏறிவிட்டார்
நதியா.
குமரன் ரிலீசாகி கொஞ்சநாள்
வரை, 'வயசானாலும்
நான் இன்னும்
இளமையாத்தானே
இருக்கேன்.
என்னைப் பயன்படுத்திக்கோங்க...'
என்று இளம் இயக்குநர்களுக்கு
அறிவுரை சொன்னதோடு
நில்லாமல்,
சுந்தர் சி
யோடு சண்டை
படத்தில்
ஒரு குத்தாட்டமும்
போட்டார்.
இப்போது கைவசம்
3 தமிழ்ப் படஙக்களில்
கதாநாயகியை
விடவெயிட்டானரோல்களில்
நடித்துக்
கொண்டிருக்கிறாராம்
நதியா.
அத்தோடு நில்லாமல்,
தனது தாய்மொழி
மலையாளத்திலும்
தன் திறமையைக்
காட்டப் போய்விட்டார்.
கதபறயும்போல்
சீனிவாசன்,
அவரது மகன் வினீத்
சீனிவாசன்
நடிக்கும்
புதியபடத்தில் கதாநாயகிக்கு
சமமானவேடத்தில்
நடிக்கிறார்
நதியா.
இந்தப் படத்தின்
தயாரிப்பாளர்கள்
குசேலனை தயாரித்தசெவன் ஆர்ட்ஸ்.
ஊர்வசிக்கு விவாகரத்து!
நடிகை ஊர்வசிக்கும்
அவரது கணவர் மனோஜ்
கே ஜெயனுக்கும்
இன்று விவாகரத்து
வழங்கி தீர்ப்பளித்துள்ளது
சென்னை குடும்பநலகோர்ட்.
முந்தானை முடிச்சு'
படத்தின்
மூலம் இயக்குநர்
பாக்யராஜால்
தமிழுக்கு
அறிமுகமானவர்
நடிகை ஊர்வசி.
அதன்பிறகு
பாட்டி சொல்லைத் தட்டாதே, மகளிர் மட்டும்,மைக்கேல்
மதனகாமராஜன்,
மாயா பஜார்,
சுயம்வரம்
உள்ளிட்டபலவெற்றிப்படங்களில்
நடித்துப்
புகழ் பெற்றார்.
மலையாளநடிகர்
மனோஜ் கே.ஜெயனை 1999-ல்
காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 8 வயதில்
பெண் குழந்தை
உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும்
சிலஆண்டுகளுக்கு
முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.குழந்தையை இப்போது
மனோஜ் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த
மே மாதம் கணவர் தன்னை
கொடுமைப்
படுத்துவதாகக்
கூறி சென்னை
குடும்பநலகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார்
ஊர்வசி.
கடந்தமாதவிசாரணையின்
போது இருவரையும்
சமரசப்படுத்தும்
வகையில் இவ்வழக்கு
சமரசமையத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு சுமார்
3 மணி நேரம்
சமரசமையஉறுப்பினர்கள்
முன்பு பேச்சு வார்த்தை நடந்தது.இதில் சமரசம்
ஏற்படவில்லை.இதையடுத்து இருவரும்
நீதிபதி முன்பு ஆஜராகி பிரிந்து செல்லமுடிவு
செய்திருப்பதாகதெரிவித்தனர்.
இதன்பின் கடந்தவெள்ளிக்கிழமை
இரு தரப்பினரும்
ஒருமித்தகருத்தின்
அடிப்படையில்
பிரிந்தசெல்லமுடிவு
செய்துள்ளதாககூறி மனு
தாக்கல் செய்தனர்.
இந்தமனு நீதிபதி கலையரசன் முன்பு இன்று காலை
விசாரணைக்கு
வந்தது.அப்போது ஊர்வசியும்,
மனோஜ் கே. ஜெயனும் ஆஜராகவில்லை.ஆனாலும் நீதிபதி
இருவரும்
ஒருமித்தகருத்தின்
அடிப்படையில்
பிரிந்தசெல்லமுடிவு
செய்திருப்பதால்
இருவருக்கும்
விவாகரத்து
வழங்குவதாகஉத்தரவிட்டார்.
வாரணம் ஆயிரம்,
சென்னையில்
ஒரு மழைக்காலம்
படங்களுக்குப்
பிறகு அஜித் நடிக்கும்
படத்தை இயக்குகிறார்
கெளதம் வாசுதேவமேனன்.
சிவாஜி பிலிம்ஸ்
படத்தை தயாரிக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ்
இசை.ஹீரோயின் சமிரா
ரெட்டி.சுராங்கனி என்றபெயரில் பரிசீலனையில்
உள்ளது.
இந்தப் படத்திற்குப்
பிறகு ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கும்
தெலுங்கு
படத்தை கெளதம் இயக்குகிறார்.
மகேஷ்பாபு ஹீரோ.
இதே படத்தை
தமிழிலும்
ஒரே நேரத்தில்
இயக்கதிட்டமிட்டுள்ளார்
கெளதம்.தமிழில் மகேஷ் பாபுவின்
வேடத்திற்கு
இவரது சாய்ஸ், காதலில் விழுந்தேன்
நகுல்.
தனது விருப்பத்தை
கெளதம் வெளிப்படையாகஅறிவித்திருப்பது
பலரின் புருவங்களை
ஆச்சரியத்தில்
விரியவைத்துள்ளது
பெயர் மாறும்
நடிகை
வடஇந்தியபெயராகஇருந்தால்
மாற்றுவார்கள்.ஏற்கனவே அதே பெயரில் நடிகை இருந்தாலும்
பெயரை மாற்றுவார்கள்.
இது இரண்டும்
நடிகை சுஜாவுக்கு
பிரச்சனையில்லை.ஆனாலும் வாயில்
லாவகமாகநுழைகிறதனது சுஜா
என்றபெயருடன்
தா சேர்த்து
சுஜாதா ஆகியிருக்கிறார்.
நாயகியாகவேண்டும்
என்பதே சுஜாவின் ஆசை.ஆனால்
கிடைப்பதோ
குத்துப்
பாடல்.இந்தஒற்றைப்
பாடல் ராசி மாறுவதற்காகபெயரை மாற்றியுள்ளார்.
நல்லவேளை... இந்தமாற்றத்தைப்
பார்க்கஎழுத்தாளர்
சுஜாதா உயிருடன் இல்லை.இருந்திருந்தால்
கற்றதும்
பெற்றதில்
சுஜா(தா)
இடம் பிடித்திருப்பார்
சூர்யா படத்துக்கு
மிரட்டல்!
கடவுள் விஷயத்தோடு
தங்கள் எல்லையை முடித்துக்
கொள்ளும்
மதவாதகட்சிகள் அவ்வப்போது
பொதுப் பிரச்சனையிலும்
மூக்கை நுழைக்கும்.பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட்
இல்லலாததால்
இந்தமக்கள்
கட்சி அப்படியொரு
பிரச்சனையில்
தனது மூக்கை
நுழைத்துள்ளது.
ஒகேனக்கல் கூட்டு
குடிநீர்
திட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து
தமிழ் திரையுலகம்
உண்ணாவிதம்
இருந்தபோது
நடிகை திவ்யா அதில் கலந்து
கொள்ளவில்லை.மாறாகதமிழர்களுக்கு
போட்டியாககன்னடதிரையுலகம்
நடத்தியபோராட்டத்தில்
கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டுக்கு
துரோகம் இழைத்ததிவ்யா மீது நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால்
அவர் நடித்தவாரணம் ஆயிரம் படத்தை வெளியிடவிடமாட்டோம்
என்று எச்சரித்துள்ளார்
இந்து மக்கள் கட்சியின்
தலைவர் டி.
கண்ணன்.
தமிழ்த் திரையுலகினர்
நடத்தியஉண்ணாவிரதத்தில்
கலந்துகொண்டசூர்யா, கெளதம் மற்றும் தொழில்நுட்பகலைஞர்களும்
இதனால் பாதிக்கப்படுவார்கள்
என்பதை டி.
கண்ணன் மற்றும் வகையறாக்கள்
புரிந்துகொள்ளமறுப்பது
விந்தையிலும்
விந்தை!
ஜீவன் ஜோடி
பூனம் பஜ்வா
தெனாவட்டு படத்தில்
ஜீவாவுக்கு
ஜோடியாகநடித்துள்ளார்
பூனம் பஜ்வா.படம் தாமதமானாலும்,
சன் பிக்சர்ஸ்
படத்தை வாங்கியிருப்பதால்
படத்துக்கும்
பூனத்திற்கும்
திகட்டதிகட்டவிளம்பரம்
கிடைக்கும்.
தெனாவட்டுக்குப் பிறகு
ஒப்பந்தமானசேவல் தீபாவளிக்கு
வெளியாகிறது.படம் வெளியாகும்
முன் வேறொரு
வாய்ப்பும்
பூனத்தின்
கதவை தட்டியிருக்கிறது.
சச்சின், ஆணிவேர்
படங்களை இயக்கியஜான் அடுத்து
ஜீவனை வைத்து படம் இயக்குகிறார்.இதில் ஜீவன்
ஜோடியாகநடிக்கயிருப்பவர்
பூனம் பஜ்வா.
முதல் படம் வெளியாகும்
முன் மூன்றாவது
படம்.பூனம் என்றால்
யோகம் என்று அர்த்தமோ!
கன்னடத்தில் ட்டானபடம் Ôநந்தா
நந்திதாÕ. இப்படத்தை
தமிழில் அதே பெயரில்
ரீமேக் செய்கிறார்
ராம் சிவா.இவர் இதற்கு
முன் கலாபவன்
மணி நடித்த
Ôசிங்கார சென்னைÕ
படத்தை இயக்கியவர்.அதன் பின் பலகன்னடபடங்களில்
கதாசிரியராகபணியாற்றினார்.இப்போது Ôநந்தா நந்திதாÕ
படத்தை இயக்குகிறார்.இதில் நடிக்கபுதுமுகங்களை
தேடி வருகிறார்.Ôசூர்யவம்சம்Õ
படத்தில்
நடித்தமாஸ்டர் மகேந்திரனை
ஹீரோவாக்கவும்
போட்டோ ஷ¨ட் நடத்தி
பார்த்துள்ளனர்.ஆனால் அவர் நடிப்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
உதவி இயக்குனர்களின்
படம்
‘ஏப்ரல்
மாதத்தில்’
படத்தில்
ஸ்ரீகாந்த்
நண்பராகநடித்தசேரன் உதவியாளர்
ராமகிருஷ்ணன்,
தயாரிப்பாளர்
எஸ்.பி.பி.சரணை
சந்தித்து,
படம் இயக்ககதை சொன்னார்.ஆனால், ராஜமோகன்
சொன்னகதையைக் கேட்டசரண்,
‘குங்குமப்பூவும்
கொஞ்சும்
புறாவும்’
படத்தில்
ராமகிருஷ்ணனை
ஹீரோவாக்கி
விட்டார்.இதன் ஷ¨ட்டிங்
முடிந்து,
ரீ ரெக்கார்டிங்
நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்.மூன்றாமாண்டு
மாணவி தர்ஷனா, ஹீரோயின். நெல்லூர் வரவு என்பதால்,
தெலுங்கு
வாடையுடன்
தமிழில் பேசுகிறார்.
டைரக்டர்
தருண் கோபியின் உதவியாளர்
தருண், வில்லன். யுவன்சங்கர் ராஜா இசையில் வாலி, கங்கை
அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர்.8
உதவி இயக்குனர்கள்
நடித்திருப்பதால்,
இப்படம் ஜெயிக்கவேண்டும் என்று கடவுளிடம்
வேண்டிக்
கொண்டார்களாம்.
கஜினி டிரெய்லர்
ரெடி
ஆமிர் கான்,
அசின் நடித்துள்ளஇந்தி ÔகஜினிÕ
டிசம்பர்
25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்தி சினிமாவில்
இதுவரை இல்லாதஅளவுக்கு ரூ.90 கோடிக்கு
இப்படம் விற்பனையாகியுள்ளது.இதனால் படத்துக்கு
எதிர்பார்ப்புகள்
கூடியுள்
ளது.படத்தில் இடம்பெறும்
5 பாடல்களையும்
போட்டுக்
கொடுத்துவிட்டார்
ரஹ்மான்.இப்போது பின்னணி
இசை சேர்ப்பு
பணியில் உள்ளார்.அதற்கு முன்பாகபடத்தின்
டிரெய்லருக்கு
பின்னணி இசை வேண்டும்
எனகேட்டிருக்கிறார்
இயக்குனர்
முருகதாஸ்.எடிட் செய்யப்பட்டகாட்சிகளுடன்
அதற்கு சென்னையில்
பின்னணி இசை சேர்க்கும்
பணியில் ஈடுபட்டுள்ளார்
ரஹ்மான்.இன்னும் இரண்டு
வாரங்களில்
இந்தடிரெய்லர்
டிவியில்
ஒளிபரப்பாகும்
என்றார் முருகதாஸ்.
கூல் சுஹா
‘மண்ணின்
மைந்தன்’ படத்தில் சிபிக்கு ஜோடியாகநடித்தவர்
சுஹா.அதன்பிறகு காணாமல்
போனார்.சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார், திருமணமாகிவிட்டது
இப்படி பலசெய்திகள்
வந்தது. இந்நிலையில் இப்போது
திடீரென்று
பெயரை சுஹாசினி என்று மாற்றிக்
கொண்டு ‘காதலன் காதலிÕ
படத்தில்
நடிக்கஒப்பந்தமாகியிருக்கிறார்.இவ்வளவு நாள் ஆளையே காணோமே
என்றால், Ôதமிழில்தான்
இல்லை.இப்போதும் தெலுங்கில்
பிசியாகநடித்துக்
கொண்டிருக்கிறேன்Õ
என்று கூலாகச் சொல்கிறார்.
Ôஅவங்க
எல்லாருமே
ஜஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.ஜாலியா டைம் பாஸ் பண்ண,
நல்லது கெட்டதபேசிக்க, ஒருத்தருக்கு
ஒருத்தர்
உதவி பண்ணிக்கதான்
அவங்க. ஆனா மனைவி
அப்படி இல்ல. நமக்குன்னு
இருக்கிறவர்.வாழ்க்கையநமக்காகஅர்ப்பணிச்சிக்கிறவர்.அப்படிப்பட்டவரை செலக்ட்
பண்ணுறதுலரொம்பகவனமா இருப்பேன்.பிரெண்ட்ஸ் யாரும்
மனைவியாகமுடியாது.ஏன்னா ரெண்டுக்கும்
பெரியவித்தியாசம்
இருக்குÕ.
எப்போ திருமணம்
எனகேட்டதற்குத்தான்
இப்படி கருத்து மழை பொழ¤ந்தார்
பரத்
தலயோடமூன்றெழுத்து
படம் தீபாவளிக்கு
வர்றது சந்தேகம்தானாம்...
சந்தேகம்தானாம்...
நடனஇயக்குனரு
பதினைஞ்சாயிரம்
அடி படத்துக்கு
மூணு லட்சம்
அடி எடுத்து
வச்சிருக்காராம்...
எடுத்து வச்சிருக்காராம்...
இதனாலகத்தரி போடுறஎடிட்டரு
எதவச்சிக்கிறது,
எதவெட்டறதுன்னு
தெரியாமமுழிக்கிறாராம்...
முழிக்கிறாராம்...
கல்யாணமாகாதநடிகைங்களவச்சு தொடர் இயக்குற
Ôசின்னம்மாÕ புகழ் இயக்குனரு,
இப்போ சங்கமமானநடிகையவச்சு புது
சீரியல் இயக்குறாரு...
இயக்குறாரு...
வழக்கம்போலநடிகையஸ்டோரி டிஸ்கஷனுக்கு
வாங்கன்னு
இயக்குனரு
கூப்பிட¢டாராம்.
Ôபெரிய திரைக்கே
நான் டிஸ்கஷனுக்கு
போறதில்ல.
என்னபேசி
நடிக்கணுமோ
அதஸ்பாட்டுலேயே
சொல்லுங்க
போதும்Õனு சொல்லிட்டாராம்...
நடிகை சொல்லிட்டாராம்...
இதனாலஇயக்குனரு
கடுப்புலஇருக்கிறாரு...
கடுப்புலஇருக்கிறாரு...
பானுவானநடிகையப்
போலவே தன்னை கொடுமைப்
படுத்துறரத்தஉறவுங்கபத்தி அம்மு நடிகையும்
சீக்கிரமே
மீடியாகிட்டசொல்லப் போறாராம்...
சொல்லப் போறாராம்...
சொன்னா இமேஜ் போயிடுமேன்னுதான்
பொறுமையா
இருந்தாராம்.
சொந்தங்களோடடார்ச்சர்
அதிகமாயிடுச்சாம்.அதனாலஎல்லாத்தையும்
போட்டு உடைக்கப்போறேன்னு
சபதம் எடுத்திருக்காராம்...
அம்மு சபதம் எடுத்திருக்காராம்...
ராஜஸ்தானில் த்ரிஷா
நாகார்ஜுனாவின் கிங்
படத்துக்காகஐதராபாத்
சென்று வந்தத்ரிஷா,
இப்போது Ôசர்வம்Õ
படத்துக்காகராஜஸ்தான்
பறந்துள்ளார்.படத்தின் முக்கியகாட்சிகளை
ஜெய்ப்பூரில்
படமாக்கஉள்ளனர்.அங்கு ஆர்யா,
த்ரிஷா பங்கேற்கும்
பாடல் காட்சிகளை
ஜெய்ப்பூர்
அரண்மனையில்
படமாக்குகிறார்
இயக்குனர்
விஷ்ணுவர்தன்.
விபத்தில் காயம்
அடைந்து ஓய்வு எடுத்து
வந்தஇப்படவில்லன் சக்கரவர்த்தியும்
படப்பிடிப்பில்
பங்கேற்கஜெய்ப்பூர்
சென்றுள்ளார்.
ஆடியோ வியாபாரம்
பண்ணுறநட்பு நடிகையின்
மாஜி காதலரோடஉள்பார்வை
கம்பெனி தடுமாற்றத்துலஇருக்காம்...
தடுமாற்றத்துலஇருக்காம்...
இமயஇயக்குனரோடஆடும் பொம்மை படத்துலபலகோடி
மாட்டிக்கிட்டதாலநிதி நெருக்கடியிலசிக்கி தவிக்குதாம்...
கம்பெனி சிக்கி தவிக்குதாம்...
ஒன்பது தாரா
மாதிரியே
சர்வமயமானபடத்துலமூணுஷாவும்
நீச்சல் உடையிலநடிச்சிருக்காராம்...
நடிச்சிருக்காராம்...
முதல்லநடிக்கமறுத்தநடிகையவற்புறுத்தி
நடிக்கவச்சிட்டாங்களாம்...
நடிக்கவச்சிட்டாங்களாம்...
அந்தசீனை
போட்டோவிலோ
போஸ்டரிலோ
பார்க்கமுடியாதாம்..,
தியேட்டர்லமட்டுந்தான்
பார்க்கமுடியுமாம்...
பாக்கமுடியுமாம்...
வெற்றி ஆகாஷநடிகர் முன்பு மூணு ஹீரோயினோடஆரம்பிச்சு
நின்னுபோனபடத்தைதான்
இப்போ லவ்வர் லவ்வின்னு
புது பெயர்லஇயக்குறாராம்...
இயக்குறாராம்...
சொந்தகாசுலஎடுக்கயோசிச்சவருக்கு
இப்போ ஒரு தயாரிப்பு
கிடைச்சதாலவேறு மூணு
ஹீரோயின்களை
போட்டு படத்தை ஆரம்பிச்சிட்டாராம்...
ஆரம்பிச்சிட்டாராம்...
ஹார்ட், லவ்வர்தினம்னு படமெடுத்தஇயக்குனருக்கு, அடுத்தாப்லஒரு கம்பெனிலபடம் இயக்கவாய்ப்பு வந்துச்சாம்... வந்துச்சாம்... ‘இப்பவாவது நம்மளதேடி வந்திருக்காங்களே’ன்னு சந்தோஷப்பட்டஇயக்குனரு, டமாருன்னு ஒரு ஆபீசை போடசொல்லிட்டாரு... சொல்லிட்டாரு... இதுக்காகஜெயம் கொண்டஹீரோவையும் புக் பண்ணிட்டாங்க... பண்ணிட்டாங்க... அந்தஹீரோ, கதையை சொல்லுங்க, பிடிச்சிருந்தா நடிக்கிறேன்’னு சொல்லியிருக்காரு... ஆனா, இயக்குனரு, ‘நான் யாருக்கும் கதை சொல்றதில்லை, விருப்பம்னா நடிங்க, இல்லைனா உங்கவேலைய பாருங்கÕன்னு சொன்னாராம்... சொன்னாராம்... கடுப்பானஹீரோ, நான் என் வேலையை பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாராம்... விஷயம் கேள்விபட்ட, தயாரிப்பு நிறுவனம், ‘என்னாச்சு’ன்னு இயக்குனருகிட்டகேட்டப்ப, Ôஎனக்கு இன்னும் ஆறு மாசம் டைம் வேணும்’னு சொல்லிருக்காரு... இயக்குனரு சொல்லியிருக்காரு... உடனே தயாரிப்பு கையகழுவிடுச்சாம்... இதனாலவேறதயாரிப்பை தேடி போயிருக்காராம்... இயக்குனரு தேடி போயிருக்காராம்...
நடிச்சபடத்துலயெல்லாம் புகழ்சாவ்லா நடிகைக்கு சம்பளபாக்கி வச்சிருக்காங்களாம்... வச்சிருக்காங்களாம்... இதை வசூல் பண்றதுக்கு புகழ் புது டெக்னிக்கை யூஸ் பண்ணுறாராம்... யூஸ் பண்ணுறாராம்... பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் குடும்பத்தினரை அக்கா, ஆன்டின்னு சென்டிமென்டாகடச் பண்ணி பாக்கியவசூல் பண்ணிடுறாராம்... வசூல் பண்ணிடுறாராம்...
நான் நம்பர் ஒன்னா
Ôசினிமாவுக்கு வந்து இத்தனை வருஷமாகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்துக்கு வரவில்லையே?’ என்று சினேகாவிடம் கேட்டால் சின்னதாககோபம் வருகிறது.‘எனக்கு இந்தநம்பர்கள்லநம்பிக்கையில்ல. அதிகபடங்கள்லநடிக்கிறவங்கதான் நம்பர் 1ன்னு சொன்னா நான் இப்போ 9 படத்துலநடிக்கிறேன்.நான் நம்பர் 1 ஆ?அதிக ட் கொடுக்கறவங்களா?இல்லநல்லா நடிக்கிறவங்களா?அதிகரசிகர்கள் உள்ளவங்களா?எந்தஅடிப்படையிலஇந்தவரிசைன்னு தெரியல.எனக்கு தெரிஞ்சவரைக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு உடையை குறைச்சு கிளாமரா யார் நடிக்கறாங்களோ அவுங்களத்தான் நம்பர் 1ன்னு சொல்றாங்க. அதுதான் தகுதின்னா எனக்கு அந்தவிவகாரமே வேண்டாம்’’ என்கிறார் சினேகா. - மீரான்
ஹாசினியின் தாராளம்
‘வேள்வி’ ஹீரோயின் ஹாசினியின் இயற்பெயர் மேக்னா.கோலிவுட்டில் பலமேக்னாக்கள் இருப்பதால், நியூமராலஜிப்படி ஹாசினியாகமாறினார். இப்போது லிங்குசாமி உதவியாளர் சரவணன் இயக்கும் படம், புது ஹீரோ ஜோடியாக ‘திருநா’, ராமராஜனின் ‘மேதை’ படங்களில் நடித்து வரும் ஹாசினி, 10-ம் வகுப்பு முடித்துள்ளார். நடித்துக்கொண்டே மேலும் படிக்கஆசைப்படுகிறார்.கதைக்கு மிகவும் தேவைப்பட்டால், எவ்வளவு தாராளம் காட்டியும் நடிப்பேன் என்று அதிரவைக்கிறார்.
ரிலீசுக்கு உதவும் ஹீரோ மோதலில் குரு சிஷ்யன்
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
சிக்கல்லமாட்டிக்கிட்டு முழிக்கிறகடவுள் படத்தரிலீஸ் பண்ண, படத்தின் ஹீரோ புது படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி அதை கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்... கஷ்டப்பட்டு தாடி வச்சு, காத்திருந்து நடிச்சபடம் ரிலீசானா பேரு கிடைக்குங்கறதாலதான் இந்தஏற்பாடாம்... ஏற்பாடாம்... Ôமில்க் டைரக்டரோடபிதாசன் படம் ரிலீசாகஅந்தஹீரோ சம்பளத்தவிட்டுக் கொடுத்தாரு, இந்தபடம் ரிலீசாகஇவரு கடன் கொடுக்குறாரு.இனி மில்க் டைரக்டர் படத்துலநடிக்குறவங்ககோடி கணக்குலபணத்தை கையிலவச்சிக்கிட்டுதான் நடிக்கணும்’னு கோடம்பாக்கம் முழுக்கபேச்சா கிடக்கு... பேச்சா கிடக்கு...
கடவுள் நடிகர்
இரவானால்
இரண்டெழுத்து
நடிகையுடன்
டிஸ்கோத்தே,
பார் என்று
அலைகிறார்.
நடிகையோ முன்னணி
காமெடியன்களுடன்
நடிப்பவர். சமீபத்தில் வெளியானஉச்சத்தின்
நட்பு படத்தில் புயலுக்கு
மனைவியாகநடித்திருந்தார்.பேரிளம் பெண்ணாகி
வரும் அவருடனா கடவுளுக்குத்
தொடர்பு
என்று திரையுலகிலேயே
பலர் நம்பவில்லை. சமீபத்தில் பத்திரிகைகளுக்குப்
பேட்டியளித்தநடிகை, எனது உற்றதோழன் கடவுள்தான்
என்று போட்டுடைக்க,
இமேஜ் ஸ்லிப்பானவருத்தத்தில்
இருக்கிறார்
கடவுள்.
ஆ ஊஎன்றால்
கமிஷனர் அலுவலகத்தில்
ஆர்ப்பாட்டம்
செய்யும்
தொங்கும்
தோட்டகவர்ச்சி நடிகை பாலிடிக்ஸ்
ஜோதியில்
ஐக்கியமாகிறாராம்.
அர*சியலில்
நுழைந்தால்
இப்படி கமிஷனர் அலுவலக*ம் வரவேண்டியதில்லை.போனிலேயே காரியம்
சாதிக்கலாம்
என்று சுற்றியுள்ளவ*ர்கள் உசுப்பி
விட்டதுதான்
காரணமாம்.திரைமறைவு வேலைகளுக்கும்
அர*சியல்
லேபிள் நல்லபாதுகாப்பு. அ*திகாரம்
மிகுந்தது
கையா இ*ல்லை காவியா
என்பதே தொங்கும்
தோட்டத்தின்
இப்போதையகுழப்பம்.கையோ காவியோ
விரைவில்
நடிகையை அர*சியல்
மேடையில்
பார்க்கலாம்.
மாமி தன்னைத்
தவிரவேறு
பலருடனும்
நட்பு வளர்ப்பதால்,
அவரை *நிரந்தரமாகதனது நட்புப்
ப*ட்டியலில்
இருந்து கத்தரித்து
இருக்கிறார்
தளபதி. இ*ப்போது
அவ*ர் கம்பெனி
சேர்த்திருப்பது,
அழகானகண்கள் எனஇவர்
பாராட்டியஜூவாலஜி நடிகையை.இவ*ர்களது கெமிஸ்ட்ரி
ஈ.சி.ஆ*ர்.பகுதியில் அடிக்கடி
அரங்கேறி
வருகிறதாம்.
மூன்று தமிழும்
மண*க்கும்
ஓசை படத்தைப்
பார்த்தகரை வேஷ்டிகள்
படத்தின்
இரண்டாம்
நாயகியின்
வனப்பில்
கிறங்கி விட்டனவாம். அ*ள்ளஅள்ளகுறையாத
அ*ட்சயபாத்திரமானநடிகையும்
கிறங்கிப்
போனவர்களுக்கு
தனிமையில்
தாலாட்டுப்
படிக்கிறாராம்.மூலைக்கு மூலை நடிகையின்
தனிமை தாலாட்டுதான்
கிசுகிசுக்கப்படுகிறது.
படம் முடிந்தபிறகு பிளாஷ் பேக் காட்சியில்
மாமியைப்
போடுங்கள்
எனஅடம்
பிடிக்கிறார்
வம்பு நடிகர்.இய*க்குநர்,
தயாரிப்பாள*ர்
இருவருக்கும்
இதில் உடன்பாடு இ*ல்லை. வம்பு நடிகர் தனது நச்சரிப்பைத்
தொடரவே, கடுப்பானதயாரிப்பாளர்,
அ*ப்படியானால்
இதுவரை படத்துக்குச்
செலவானகோடிகளை செட்டில் செய்துவிட்டு
என்னவேண்டுமானாலும்
செய்துகொள்
எனச் சிலம்பாட,
வெலவெலத்துப்
போனாராம்
வம்பு.
முன்னாள் கண்ணழகி
படமில்லாததால்
படி தாண்டுவதை
வழ*க்கமாக்கியுள்ளார்.சமீபத்தில்
மூன்று லட்சம் ரூபாய் பேக்கேஜாகப்
பேசி, நட்சத்திரவிடுதி ஒன்றில் அறை புக்
செய்துள்ளார்.
பூஜை தொடங்கும்
நேரம் அறையில் நுழைந்தகாக்கிச் சட்டை ஒன்று,
பூஜை நடக்கவிடாமல் மிரட்டியதோடு,
கண்ணழகியிடம்
இருந்தபண*த்தையும்
அபேஸ் செய்து கொண்டதாம்.அ*ந்தகாக்கி ஒரு போலி
காக்கி என்பதுதான்
இதில் சுவாரஸியம்.
கட்டுமஸ்தானநடிகர்
மகளின் நடிப்பு ஆசைக்குப்
பச்சைக்கொடி
காட்டியிருக்கிறார்.இ*ந்தமுடிவுக்கு
நடிகரின்
அரசியல் தோழர்கள்
சிலர் அதிருப்தி
தெரிவித்துள்ளனர். நடிப்பது இருக்கட்டும்.முதல் படத்திலேயே
வம்பு புடிச்சநடிகரோடவா
நடிக்கவைக்கணும்.விரலை தீக்குள்
வைக்கிறவிசயமில்லையா
இது எ*ன்று
கேட்க, மகளின் முதல்படஹரோவை மாற்றலாமா
எனயோசித்து
வருகிறாராம்
நடிகர்.
நம்பர் நடிகையின்
இரண்டு படங்களும்
ஊத்திக்கொண்டதால்
தாளமுடியாதசந்தோஷத்தில்
இருக்கிறார்
மூணுஷா. எந்தளவு என்றால்
தெலுங்கு
படவுலகைச்
சேர்நதவர்களுக்கு
ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார். வேடிக்கை
என்னவென்றால்
நம்பர் நடிகைக்கு
நெருக்கமானசிலரே இதில் கலந்து
கொண்டிருக்கிறக்ர்கள்
எம்.ஜி.ஆ*ரிடம் பெயரை கடன்
வாங்கி கட்சி நடத்தும்
கறுப்பு நடிகர் திடீரென்று
படம் இயக்குவதில்
ஆர்வம் காட்டகாரணம்
ஜோசியம்தானாம்.
எம்.ஜி.ஆ*ர்.படம் இயக்கியது
போல் நீங்களும்
படம் இயக்கினால்
எங்கேயோ போய்டுவீர்கள்
என்று ஜோஸியர் சொன்னதைக்
கேட்டுதான்
படம் இயக்கும்
விபரீதமுடிவெடுத்துள்ளார். ஜன*ங்களை எப்படி வதைப்பதென்பது
தலைவருக்கு
நன்றாகத்
தெரிந்திருக்கிறது
சிக்ஸ் பேஸ்
படத்தில்
கூர்க்கா
நடிகருக்கு
பெல் நடிகைதான்
ஜோடி.தன்னை விடபெல் உயரம்
என்பதால்
நடிக்கதயக்கம் காட்டியிருக்கிறார்
கூர்க்கா. உயரத்தை விடு கம்பெனி
கொடுப்பதில்
பெல்தான்
நெம்பர் ஒன் என்று
கூறி கூர்க்காவை
குஷிப்படுத்தியிருக்கிறார்
பெல்லின்
முன்னாள்
தோழரானஜீவனுள்ளநடிகர்
தொலைக்காட்சியில் நடித்து
வரும் சுகன்யமானபம்பரநடிகையை தனது மரியாதைக்குரியபடத்தில்
நடிக்கஅழைத்தாராம்
விக்ரமஇயக்குநர்.
என்னவேடம் என்று கேட்டவருக்கு
இயக்குனர்
சொன்னபதில் தூக்கிவாரிப்
போட்டிருக்கிறது.காரணம் இவரது
தொப்புளில்
பம்பரம் விட்டவருக்கு
அம்மாவாகநடிக்ககேட்டிருக்கிறார். கோடி கொடுத்தாலும்
முடியவே முடியாது என்று நடிகை
கூறிவிட்டதால்
வேறு அம்மாவை
தேடி
வருகிறார்கள்
உச்சநடிகரின்
ரூட்டில்
பயணிக்கதீர்மானித்துள்ளார்
சமத்துவநடிகர். தனது இமேஜை
மெயின்டெயின்
செய்யஇவர் கையிலெடுத்திருப்பது
ஆன்மிகம். ஊச்சநடிகரைப்
போலஇமயமலை
செல்வது, பாபா புகழ்
பாடுவது என்று பக்திமயமாககாட்சியளிக்கிறார்.
லேடீஸை கவிழ்க்கவாம்
இந்தபுது
அவதாரம்.நிஜத்திலாவது ஒழுங்காகநடித்தால்
சரிதான்
கற்பு நடிகைக்கும்
அரசியல் ஆசை வந்துள்ளது.எந்தகட்சியில்
சேர்வது என்பதில் குழப்பம்.தேசியகட்சியா, அல்லது மாநிலகட்சியா?
இப்போதைக்கு ஏதாவது
தேசியகட்சியில்
ஐக்கியம்
ஆகலாம் எனதீர்மானித்துள்ளாராம்.விரைவில்
தனது முடிவை
வெளிப்படையாகஅறிவிக்கப்
போகிறாராம்
நடிகை
இந்திப் படங்களில்
படு பிஸியாகஇருக்கும்
ஆசின், இப்போது மீண்டும் ஒரு தமிழ்
படத்தில்
நடிக்கஒப்புக் கொண்டுள்ளார்.
அதுவும் விஜய்
நடிக்கும்
படத்தில்.
ஏவிஎம் நிறுவனத்தின்
எம்.பாலசுப்பிரமணியன்
தயாரிக்கும்
இந்தப் புதுப்படத்துக்கு
வேட்டைக்காரன்
எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதில் விஜய்க்கு
ஜோடியாகநடிக்கவிருந்தவர்
நயன்தாரா.ஆனால் சிலதனிப்பட்டகாரணங்களுக்காகஅவர் இந்தப்
படத்தில்
நடிக்கவில்லை.எனவே ஆசினை
அப்ரோச் செய்துள்ளனர்
விஜய் தரப்பில்.
விஜய்யின் மனைவி
சங்கீதாவும்
ஆசினும் நெருங்கியநண்பர்கள்
என்பதால்
சங்கீதா மூலமாகவே லண்டனில் இந்திப் படஷூட்டிங்கில்
இருந்தஆசினிடம் பேசப்பட்டதாம்.அவரும் சம்மதித்துள்ளதாகத்
தெரிகிறது.
இந்தப் படத்துக்காகஆசினுக்கு
பேசப்பட்டுள்ளசம்பளம், தமிழ் திரையுலகவரலாற்றில்
இதுவரை வேறு எந்தநடிகைக்குமே
தரப்படாதமிகப்பெரியதொகை. அதாவது
ரூ.2 கோடி!
இதுகுறித்து
ஆசின் கூறுகையில்,
விஜய்யின்
மனைவி என்னிடமவேட்டைக்காரன்
படவாய்ப்பு
குறித்து
பேசியது உண்மைதான்.
நான் இந்தியா
வந்தபிறகு
தேதிகளை முடிவு செய்துவிட்டு
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பேன்,
என்றார்.
ஆசின் நடித்துள்ளஇந்தி கஜினி இம்மாதஇறுதியில்
வெளியாகிறது
(எத்தனை வருஷம்!).இப்போது சல்மான்கான்
ஜோடியாகலண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்புதான்
லண்டனில்
நடந்து வருகிறது.
காஸ்ட்லி
கால்ஷீட்தான்!
மறுபடியும் 5 நாயகிகள்!
ராமன் தேடியசீதைக்கு
அடுத்து தான் இயக்கும்
புதியபடத்திலும்
5 கதாநாயகிகள்
நடிப்பார்கள்
என்கிறார்
இயக்குநர்
ஜெகன்நாத்.
ராமன் தேடியசீதை
வணிகரீதியாகநன்றாகப்
போவதால் அந்தசெண்டிமெண்டை
விடுவானேன்
என்று, அதே போன்றதொரு
கதையைத் தயார் செய்துள்ளார்
ஜெகன்நாத்.
தனது புதுப்படம்
குறித்து
அவர் கூறியதாவது:
ராமன் தேடியசீதைக்குப்
பிறகு அடுத்தப் படத்துக்கானகதையை தயார் செய்துவிட்டேன்.
பொதுவாகவங்காளமொழிப் படங்கள்தான்
தரமானவை என்று நம்மவர்கள்
கூறுவதைக்
கேட்டிருப்பீர்கள்.முயற்சித்தால் வங்காளமொழிப் படங்களை விடதரத்திலும்
தொழில் நுட்பத்திலும்
மேம்பட்டபலபடங்களை
நம்மால் தரமுடியும்.அதற்கானவாய்ப்புகள்
இங்குள்ளன.
வங்காளமொழி மட்டுமல்ல,
இந்தியதிரையுலகமே
திரும்பிப்
பார்க்கும்படியானபடங்களைத்தான்
இனி தரப்போகிறேன்.
எனது அடுத்தபடம் இந்தியாவின்
முக்கியநகரங்கள் அனைத்திலும்
படமாகஉள்ளது.ராமன் தேடியசீதை போலஇதிலும் 5 கதாநாயகிகள்.நாயகனாகபசுபதி
நடிக்கிறார்.ஜனவரி மாதம் படப்பிடிப்பு,
எனஅடுக்கிக்
கொண்டே போகிறார் ஜெகன்நாத்.
கதைக்கு தேவையென்றால்
இன்னும் 5 நாயகிகள் கூடசரிதான்.ஆனால் வெறும் செண்டிமெண்டுக்காகவென்றால்
சரிப்படுமா
பிரதர்!--
ஷாயாலி பகத்தின் 'அப்ரோச்'!
சினிமாவிவல் வாய்ப்புக்
கிடைக்கவில்லையே
என்று அழுகிறரகமல்லநான்... எந்தமொழியாகஇருந்தாலும்
வாய்ப்புகளை
என்னாலும்
பெறமுடியும்.அந்தடெக்னிக் தெரிந்திருக்கவேண்டும்,
என்கிறார்
நியூட்டனின்
மூன்றாம்
விதியில்
எஸ்ஜே சூர்யாவினநாயகியாகநடிக்கும்
ஷாயாலி பகத்.
பாலிவுட்டியிருந்து தெலுங்குக்கு
இறக்குமதியானவர்
ஷாயாலி.அங்கு அல்லரி
நரேஷூடன்
ஒரு படம்
பண்ணி பிரபலமானார்.அந்தவேகத்தில்
தமிழில் எஸ்ஜே சூர்யாவின்
நியூட்டனின்
மூன்றாம்
விதியில்
நடிக்கிறார்.
தொடர்ந்து
மேலும் சிலதமிழ்,
தெலுங்கு
வாய்ப்புகளைப்
பெற்றுள்ளஷாயாலிக்கு,
இந்திப் படவுலகிலிருந்தும்
வாய்ப்புகள்
வந்தவண்ணமுள்ளனவாம்
(அம்மணி சொன்னதை அப்படியே ஒப்பிக்கிறோம்...!).
புது நடிகைகளுக்கு
ஒரு மொழியில்
வாய்ப்புக்
கிடைப்பதே
கஷ்டம்.இவருக்கு மட்டும்
எப்படி இத்தனை மொழிகளில்
வாய்ப்பு?
இதற்கானவிளக்கத்தை
ஷாயாலி வாயாலேயே கேட்போம்:
இந்தி சினிமாவிலிருந்து
வந்தாலும்
எனக்கு தென்னிந்தியசினிமாதான்
பிடித்திருக்கிறது.
திறமைக்கு இங்கே
நல்லமுக்கியத்துவம்
அளிக்கிறார்கள்.
நியூட்டனின் மூன்றாம்
விதியில்
எஸ்ஜே சூர்யா ஜோடியாகநடிக்கிறேன்.சென்னையில் எனக்கு
நண்பர்கள்
யாரும் இல்லை.எஸ்.ஜே.சூர்யாதான் எனக்கு
இப்போது நெருங்கியநண்பர்.சமீபத்தில் காய்ச்சலால்
அவதிப்பட்டேன்.சூர்யாதான் டாக்டரிடம்
அழைத்துச்
சென்றார்.உடனிருந்து
பார்த்துக்
கொண்டார்!.
பாகிஸ்தான் கிரிக்கெட்
வீரர் சோயிப் மாலிக்குடன்
என்னை இணைத்துப்
பேசுவது வருத்தமளிக்கிறது.அவர் எனக்கு
நல்லநண்பர்
மட்டும்தான்.ஒரு படத்தில்
நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப்போகிறோம்.அந்தப் படத்தை
இயக்குபவரும்
எனது நண்பர்தான்.அதனால் அதில்
நடிக்கிறேன்.
எனக்கு எப்படி
தொடர்ந்து
வாய்ப்புக்
கிடைக்கிறது
என்று பலரும் கேட்கிறார்கள்.அது எனது திறமை மற்றும்
அதிர்ஷ்டம்தான்.இத்துடன் நாம் நடந்து கொள்கிறவிதம் மிகமுக்கியம்.
தென்னிந்தியசினிமாவில்
உள்ளநடிகைகள்
பலர், இந்தி
சினிமாவில்
வாய்ப்பு
பெறவிரும்புகிறார்கள்.
தென்னிந்தியசினிமாவில்
தங்களுக்குரியவருமானம்
மற்றும் பாதுகாப்பு
இல்லை எனநினைக்கிறார்கள்.அது தவறு.இங்குள்ளமாதிரி
பாதுகாப்பு
வேறு எங்கும்
கிடையாது.
மேலும் இங்கு
வாய்ப்பு
கிடைக்கதாமதமானால்
நடிகைகள்
பயப்படக்கூடாது.இந்தியசினிமா
மிகப் பெரியதொழில்.ஆண்டு தோறும்
வளர்ந்து
கொண்டுதான்
இருக்கிறது.இதனால் வாய்ப்புகளும்
அதிகரிக்கும்.நாம் அணுகும்
முறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.ஒரு அலுவலகத்தில்
வேலைக்கு
அணுகுவது
போன்றதொழில்முறை
அப்ரோச் வேண்டும்...
என்கிறார்
ஷாயாலி.
அட, சினிமா
வாய்ப்பு
பெறுவது எப்படின்னு
புத்தகமே
எழுதலாம்
போலிருக்கே!
தளபதியின் ஐம்பதாவது
படத்தை யாரிடம் இயக்ககொடுப்பது
என்று குழப்பம்.நிறையபுதுமுகஇயக்குனர்கள்
தளபதியின்
தந்தையிடம்
கதை சொல்கிறார்கள்.
நல்லகதையாகஇருந்தால்
கதையை சுட்டுவிட்டு
இயக்குனரை
ஓட்டிவிடும்
பழக்கம் தந்தைக்கு
உள்ளதால்
பயந்து பயந்துதான்
கதை சொல்கிறார்கள்
அப்பாவி இயக்குனர்கள்
தீபநடிகையின்
டிமிக்கி
அவர் நேஷன்
படத்தில்
நடித்ததீபநடிகை
மலையாளவினயமானஇயக்குனரின் கஸ்டடியில்
இஷ்டப்பட்டு
கிடக்கிறார்.
இதனால் படப்பிடிப்புக்கே
சமயங்களில்
டிமிக்கி
கொடுக்கிறாராம்.பாதிக்கப்பட்டவர்கள்
புலம்புகிறார்கள்
புதுசுக்கு
வந்தமவுசு
லவ்வில் விழுந்தநடிகருக்கு
தற்போது ஓடிக் கொண்டிருக்கும்
நாக்கும்
மூக்கும்
கொண்டபடம் தமிழில்
இரண்டாவது
படம்தான்.
படம் நன்றாகபோவதால் சம்பளத்தை
அரை கோடியாகஉயர்த்தியிருக்கிறார்.கால்ஷீட்
கேட்கப்
போகிறவர்கள்
தெறித்து
ஓடுகிறார்கள்
அடுத்தபடத்தின்
நாயகி
அடுத்தஎனது படத்தில் நீங்கதான்
நாயகி என்று சத்தியம்
செய்து, உலகஅழகியின்
பெயரில்
பாதியை தனது பெயரில் கொண்டநடிகையிடம்
காரியம்
சாதித்துக்
கொள்கிறார்கள்
நடிகர்களும்,
இயக்குனர்களும்.
ஆனால் பாதிபேர்
கூடசத்தியத்தை
காப்பாற்றுவதில்லையாம்.இதனால் யாரையும் நம்பப் போவதில்லை
எனபுதியமுடிவெடுத்துள்ளார்
நடிகை